JAWSAN AHAMED جميعة رابطة الإسلامية 📧Jawsan490@gmail.com https://jawsan.home.blog/ https://twitter.com/jawsan1996?s=08 https://www.facebook.com/jawsan.home.blog 📍Periyaneelavanai https://g.co/kgs/xuHnG3 📍 https://maps.app.goo.gl/ofyry4P6gAABXiG18 🏮 https://t.co/Hu4Ob7kJRx. 📱0762298972. 📱0754689813. ஏக வல்லோன் இறைவனைப் போற்றிப் புகழ்ந்தவனாக, நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மீது ஸலவாத்தும் ஸலாமும் உண்டாவதாக. *"ஒரு கூட்டத்தினரை அல்லாஹ் திருத்த மாட்டான். எதுவரைக்கும் என்று சொன்னால் அவர்கள் தானாக திருந்த வேண்டுமென்று முனைகின்ற வரைக்கும்."* (ஸூரா ரஃத் =11) திருமறை எமக்குக் கூறக்கூடிய ஓர் அழகிய செய்தியாக மேலுள்ள இறைவசனம்Continue reading "இஸ்லாமிய சிந்தனைகள் கட்டப்பட்ட சமூகம்."
மாதவிடாய் சட்டங்கள்…
JAWSAN AHAMED 2020-04-17 جميعة رابطة الإسلامية 📧Jawsan490@gmail.com https://jawsan.home.blog/ https://twitter.com/jawsan1996?s=08 https://www.facebook.com/jawsan.home.blog 📍Periyaneelavanai https://g.co/kgs/xuHnG3 📍 https://maps.app.goo.gl/ofyry4P6gAABXiG18 🏮 https://t.co/Hu4Ob7kJRx. 📱0762298972. 📱0754689813. மாதவிடாய் என்பது அல்லாஹ் பெண்களுக்கு ஏற்படுத்திய ஒரு தொல்லையான நிலையாகும். அந்நிலையில் சில விஷயங்களை இஸ்லாம் கடைபிடிக்கச் சொல்கிறது. அவற்றைக் காண்போம். மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் நான்கு காரியங்களை செய்வதை விட்டும் தடுக்கப்பட்டுள்ளார்கள். இந்த நான்கு காரியங்களை மாதவிடாயிலிருந்து தூய்மையானப் பிறகே அவர்கள் செய்ய வேண்டும். தொழுகையை விட்டுவிட வேண்டும் மாதவிடாய்Continue reading "மாதவிடாய் சட்டங்கள்…"
துஆ இறை வணக்கத்தின் சாரம்*
JAWSAN AHAMED. 2020-04-10 https://jawsan.home.blog/ https://wp.me/pazcVh-9 📧Jawsan490@gmail.com https://twitter.com/jawsan1996?s=08 https://www.youtube.com/channel/UCzRJcpbeQavRY1TuEpgGvCg. https://www.facebook.com/jawsan.home.blog https://maps.app.goo.gl/ofyry4P6gAABXiG18 📤📤📤0762298972,0754689813 📌 *1 முதல் 30 துஆக்களுடைய தொகுப்பு* 🌷 *துஆ 1* 🌷 🌟 يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ أَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ وَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ 🔸 யா ஹய்யூ யா கய்யூமு பிரஹ்மதிக அஸ்தகீஸு அஸ்லிஹ் லீ ஸஃனீ குல்லஹுவலா தகில்னீ இலா நஃப்ஸி தர்ஃபத அய்ன். 🌿🌻Continue reading "துஆ இறை வணக்கத்தின் சாரம்*"
ஓதிப்பார்க்கும் முறைகளும் ‘துஆ’க்களும்…
JAWSAN AHAMED. 2020-04-10 https://jawsan.home.blog/ https://wp.me/pazcVh-9 📧Jawsan490@gmail.com https://twitter.com/jawsan1996?s=08 https://www.youtube.com/channel/UCzRJcpbeQavRY1TuEpgGvCg. https://www.facebook.com/jawsan.home.blog https://maps.app.goo.gl/ofyry4P6gAABXiG18 📤📤📤0762298972,0754689813 நோய்நொடிகளுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் குறிப்பிட்ட துஆக்கள் மற்றும் குர்ஆன் வசனங்களை ஓதி மந்திரிக்கும் முறையை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். அவற்றை நாம் தெரிந்து பின்பற்றுவதன் மூலம் குறிப்பிட்ட ஒரு ஹஜ்ரத்தோ அல்லது மோதினாரோ ஓதிப் பார்த்தால் தான் குணமாகும் என்ற மூடநம்பிக்கையிலிருந்து விடுபட முடியும். குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நபியவர்கள் ஓதிப் பார்த்த முறைகளைக் காண்போம்.Continue reading "ஓதிப்பார்க்கும் முறைகளும் ‘துஆ’க்களும்… "
நம்மில் பெரும் பாலும் நாய்யை பார்த்தால் கூறும் வார்த்தை.
JAWSAN AHAMEDhttps://jawsan.home.blog/https://wp.me/pazcVh-9📧Jawsan490@gmail.comhttps://twitter.com/jawsan1996?s=08https://www.youtube.com/channel/UCzRJcpbeQavRY1TuEpgGvCg.https://www.facebook.com/jawsan.home.bloghttps://maps.app.goo.gl/ofyry4P6gAABXiG18📤📤📤0762298972,0754689813நாய்யை கண்டால் கல்லை காணும் ! கல்லை கண்டால் நாய்யை காணும் 🙄*நாய்க்கு உதவினாலும் நன்மையே!*"ஒருவர் ஒரு பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையானத் தாகம் ஏற்பட்டது. அவர் (வழியில்) ஒரு கிணற்றைக் கண்டார்.உடனே அதில் இறங்கித் தண்ணீர் குடித்தார். பிறகு (கிணற்றைவிட்டு) அவர் வெளியே வந்தார்.அப்போது நாய் ஒன்று தாகத்தால் (தவித்து) நாக்கைத் தொங்கவிட்டபடி ஈரமண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார்.அந்த மனிதர் (தம் மனத்திற்குள்) 'எனக்கு ஏற்பட்டதைப் போன்ற (அ)தே (கடுமையான தாகம்)Continue reading "நம்மில் பெரும் பாலும் நாய்யை பார்த்தால் கூறும் வார்த்தை."
*வலைதளங்கள் பார்வையைத் தாழ்த்த வழிவகுக்குமா?………..*
JAWSAN AHAMED. 2020-04-07 https://jawsan.home.blog/ https://wp.me/pazcVh-9 📧Jawsan490@gmail.com https://twitter.com/jawsan1996?s=08 https://www.youtube.com/channel/UCzRJcpbeQavRY1TuEpgGvCg. https://www.facebook.com/jawsan.home.blog https://maps.app.goo.gl/ofyry4P6gAABXiG18 📤📤📤0762298972,0754689813 இறுக்கமான அரை குறை ஆடைகளுடன் வலம் வரும் பெண்களை Facebook, WhatsApp , YouTube போன்ற வலைதலங்களினூடாக சர்வசாதாரணமாக பார்த்து ரசிப்பது கூடாது, அவ்வாறான் video க்களை பகிர்ந்து மகிழ்ச்சியுறுவது பாவமாகும். ஆண் , பெண் வித்தியாசமின்றி எல்லோரும் இப்பாவத்தை சர்வசாதாரணமாக செய்து வருவது கவலைக்குரிய விடயமாகும். *பார்வைகளைத் தாழ்த்திக் கொண்டவர்களுக்கு சொர்க்கம்* *தகாத பார்வை என்பது பாவத்தில் தள்ளிவிடும். ஆபாசContinue reading "*வலைதளங்கள் பார்வையைத் தாழ்த்த வழிவகுக்குமா?………..*"
இஸ்லாமிய மார்க்கத்தில் இறந்தவர்களை எரித்துவிடாமல், மண்ணில் புதைப்பது ஏன்?.
✅பதில்: فَبَـعَثَ اللّٰهُ غُرَابًا يَّبْحَثُ فِىْ الْاَرْضِ لِيُرِيَهٗ كَيْفَ يُوَارِىْ سَوْءَةَ اَخِيْهِ قَالَ يَاوَيْلَتٰٓى اَعَجَزْتُ اَنْ اَكُوْنَ مِثْلَ هٰذَا الْغُرَابِ فَاُوَارِىَ سَوْءَةَ اَخِىْ فَاَصْبَحَ مِنَ النّٰدِمِيْنَۛ ۙ பின்னர் தம் சதோதரரின் *பிரேதத்தை (அடக்குவதற்காக) எவ்வாறு மறைக்க வேண்டுமென்பதை அவருக்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான்; அது பூமியை தோண்டிற்று (இதைப் பார்த்த) அவர் “அந்தோ! நான் இந்த காகத்தைப் போல் கூட இல்லாதாகிContinue reading "இஸ்லாமிய மார்க்கத்தில் இறந்தவர்களை எரித்துவிடாமல், மண்ணில் புதைப்பது ஏன்?."
கேள்வி: சிலர் அதிக அன்பு காரணமாக கணவனை வாடா போட எனவும் பெயர் கூறியும் அழைக்கிறார்கள் மேலும் கணவன் மனைவியை வாடி போடி என அழைக்கிறார்கள் இதற்க்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா?
2020.04.02 பதில்: கணவன் மனைவி இருவருக்கு மத்தியில் உள்ள தொடர்பு வெறும் உடல் ரீதியானது மட்டும் என்று இஸ்லாம் கூறவில்லை. அதற்கு மேலாக உள்ளத்தோடு தொடர்பு கொண்டவையாகும்._ *19190 عَنْ جَدِّي قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ نِسَاؤُنَا مَا نَأْتِي مِنْهُنَّ وَمَا نَذَرُ قَالَ حَرْثُكَ ائْتِ حَرْثَكَ أَنَّى شِئْتَ فِي أَنْ لَا تَضْرِبَ الْوَجْهَ وَلَا تُقَبِّحْ وَأَطْعِمْ إِذَا أُطْعِمْتَ وَاكْسُ إِذَا اكْتَسَيْتَ وَلَا تَهْجُرْContinue reading "கேள்வி: சிலர் அதிக அன்பு காரணமாக கணவனை வாடா போட எனவும் பெயர் கூறியும் அழைக்கிறார்கள் மேலும் கணவன் மனைவியை வாடி போடி என அழைக்கிறார்கள் இதற்க்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா?"
காதல் – ஓர் இஸ்லாமிய பார்வை…
Jawsan Ahamed. 2020-04-01 Jawsan490@gmail.com jawsan.home.blog whatsapp:- 0762298972 /0754689813 Coppy post...©️®️™️ சீர்கெட்ட சமூக அமைப்பில் புரிந்து வைக்கப்பட்டுள்ள அல்லது புகுத்தப்படுகிற காதலை புறந்தள்ளிவிட்டு இன்னாரை திருமணம் செய்து வாழவேண்டும் என்ற விருப்பத்துடன் ஒருவர் கொள்ளும் நேசம் – காதல் குறித்த மார்க்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். எதோ ஒரு சூழ்நிலையில் ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ எதிர்பாலர் மீது விருப்பம் ஏற்ப்படலாம், அந்த விருப்பம் திருமண பந்தத்தின் மூலம் இணைய வேண்டும்Continue reading "காதல் – ஓர் இஸ்லாமிய பார்வை…"
கணவன் மனைவி ஜமாஅத்தாக தொழலாமா❓
JAWSAN AHAMED2020-03-31 جميعة رابطة الإسلامية 📧Jawsan490@gmail.comhttps://jawsan.home.blog/https://twitter.com/jawsan1996?s=08https://www.facebook.com/jawsan.home.blog📍Periyaneelavanai https://g.co/kgs/xuHnG3📍 https://maps.app.goo.gl/ofyry4P6gAABXiG18🏮 https://t.co/Hu4Ob7kJRx.📱0762298972.📱0754689813*ஃபர்ளான தொழுகையை கணவன் மனைவி இருவரும் சேர்ந்து தொழலாமா?**தொழலாம் என்றால் அவர்கள் எவ்வாறு நிற்க வேண்டும்?**கடமையான தொழுகையை ஆண்கள் பள்ளியில் நிறைவேற்றுவது அவசியம்.* பள்ளியில் தொழாமல் வீட்டில் தொழுவதை அனுமதிக்கும் காரணங்கள் இருக்கும் போது மட்டும் ஆண்கள் வீடுகளில் தொழுது கொள்ளலாம்.கணவன் மனைவி இருவரும் சேர்ந்து கடமையான தொழுகையைக் கூட்டாகத் தொழலாம். ஆனால் மனைவி கணவனுடன் சேர்ந்து நிற்காமல் கணவனுக்குப் பின்னால் நின்று தொழ வேண்டும்.மனைவியானாலும்,Continue reading "கணவன் மனைவி ஜமாஅத்தாக தொழலாமா❓"
ஜனாஸா தொழுகை.
JAWSAN AHAMED 2020-01-03 جميعة رابطة الإسلامية 📧Jawsan490@gmail.com https://jawsan.home.blog/ https://twitter.com/jawsan1996?s=08 https://www.facebook.com/jawsan.home.blog 📍Periyaneelavanai https://g.co/kgs/xuHnG3 📍 https://maps.app.goo.gl/ofyry4P6gAABXiG18 🏮 https://t.co/Hu4Ob7kJRx. 📱0762298972. 📱0754689813. யாருக்கு ஜனாஸா தொழுகை? இணை கற்பிக்காதவர்களுக்கே ஜனாஸா தொழுகை. ஜனாஸா தொழுகை என்பதில் தொழுகை என்ற சொல் உள்ளடங்கி இருந்தாலும் இதில் ருகூவு, ஸஜ்தா மற்றும் இருப்புக்கள் கிடையாது. நின்ற நிலையில் இறைவனைப் போற்றிப் புகழ்வதும், இறந்தவரின் மறுமை நன்மைக்காகப் பிரார்த்தனை செய்வதும் தான் ஜனாஸா தொழுகையாகும். இவ்வுலகில் நன்மைகளை வேண்டிContinue reading "ஜனாஸா தொழுகை."
*துஆக்கள் அறிமுகம்.*
JAWSAN AHAMED 2020-01-03 جميعة رابطة الإسلامية 📧Jawsan490@gmail.com https://jawsan.home.blog/ https://twitter.com/jawsan1996?s=08 https://www.facebook.com/jawsan.home.blog 📍Periyaneelavanai https://g.co/kgs/xuHnG3 📍 https://maps.app.goo.gl/ofyry4P6gAABXiG18 🏮 https://t.co/Hu4Ob7kJRx. 📱0762298972. 📱0754689813. நமது வாழ்க்கையில் அன்றாடம் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நடைமுறைப்படுத்துவதற்காக நபியவர்கள் பல துஆகளை நமக்கு வழிக்காட்டியுள்ளார்கள். அவற்றை நாம் மனனமிட்டு அந்தந்த சந்தர்ப்பங்களில் நடைமுறைப்படுத்தி வந்தால் நபியின் வழிமுறையை நாம் நடை முறைப்படுத்தியதோடு, மறுமையில் அதற்குரிய நன்மைகளை தாராளமாக பெற்றுக் கொள்ள முடியும். உங்கள் பிள்ளைகளை மனப்பாடம் செய்ய வைப்பதோடு, நீங்களும் மனப்பாடம்Continue reading "*துஆக்கள் அறிமுகம்.*"
இப்னு ஹஜர் (رَحِمَهُ الله) – பற்றிய ஒரு சுவாரசியமான கதை.
JAWSAN AHAMED 2019-11-11 📧Jawsan490@gmail.com https://twitter.com/jawsan1996?s=08 https://www.facebook.com/jawsan.home.blog 📍Periyaneelavanai https://g.co/kgs/xuHnG3 📍 https://maps.app.goo.gl/ofyry4P6gAABXiG18 🏮https://t.co/Hu4Ob7kJRx. 📱0762298972. 📱0754689813. அறிஞர் இப்னு உஸைமீன்- رَحِمَهُ الله- கூறினார்கள் :- - حافِظ. இப்னு ஹஜர் அஸ்கலானி அவர்கள், மிஸ்ர் அதாவது எகிப்தின் நீதிபதிகளில் ஓர் நீதிபதியாகப் பொறுப்பேற்றிருந்த போது அவரது வாழ்க்கை பற்றி பேசிய சில வறலாற்றாசியர்களைத் தொட்டும்:- அவரோ தான் பணிபுரியும் ஓரிடத்திற்கு வருவதாக இருந்தால் கோவேறு கழுதைகள் அல்லது குதிரைகள் இழுத்து வரும் ஓர் வண்டியில்Continue reading "இப்னு ஹஜர் (رَحِمَهُ الله) – பற்றிய ஒரு சுவாரசியமான கதை."
மன்னிப்பால் الله விடம் உபகாரம் பெற்ற ஸஹாபியின் கதை*
JAWSAN AHAMED 2019-11-11 📧Jawsan490@gmail.com https://twitter.com/jawsan1996?s=08 https://www.facebook.com/jawsan.home.blog 📍Periyaneelavanai https://g.co/kgs/xuHnG3 📍 https://maps.app.goo.gl/ofyry4P6gAABXiG18 🏮https://t.co/Hu4Ob7kJRx. 📱0762298972. 📱0754689813. கஅப் இப்னு மாலிக் (رضي الله عنه) 📌பல படிப்பினைகள் இந்த ஹதீஸில் உண்டு ,இறுதி வரை வாசிக்க الله அருள் புரியட்டும்.கஅப் பின் மாலிக் (رضي الله عنه) அவர்கள் கூறியதாவது:தபூக் போரைத் தவிர, அல்லாஹ்வின் தூதர் (-صلى الله عليه وسلم ) அவர்கள் கலந்துகொண்ட எந்தப் போரிலும் ஒருபோதும் நான் கலந்துகொள்ளாமல் இருந்ததில்லை. தவிரவும்,Continue reading "மன்னிப்பால் الله விடம் உபகாரம் பெற்ற ஸஹாபியின் கதை*"
கணவன் மனைவி ரகசியங்கள் பேணப்பட வேண்டும்.
JAWSAN AHAMED 2019-11-11 📧Jawsan490@gmail.com https://twitter.com/jawsan1996?s=08 https://www.facebook.com/jawsan.home.blog 📍Periyaneelavanai https://g.co/kgs/xuHnG3 📍 https://maps.app.goo.gl/ofyry4P6gAABXiG18 🏮https://t.co/Hu4Ob7kJRx. 📱0762298972. 📱0754689813. ________________________ இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நான் நபி(صلى الله عليه وسلم ) அவர்களின் மனைவிமார்களில் இருவரைப் பற்றி உமர்(رضي الله عنه ) அவர்களிடம் கேட்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தேன். ஏனெனில், அவ்விருவரைப் பற்றித்தான் அல்லாஹ் (திருக்குர்ஆனில்), 'நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி மீண்டால் (அது உங்களுக்குச் சிறந்ததாகும்.) ஏனெனில், உங்கள் உள்ளங்கள் நேரியContinue reading "கணவன் மனைவி ரகசியங்கள் பேணப்பட வேண்டும்."
ஸாலிஹான மனைவியின் அடையாளங்கள்.
JAWSAN AHAMED 2019-11-04 📧Jawsan490@gmail.com https://twitter.com/jawsan1996?s=08 https://www.facebook.com/jawsan.home.blog 📍Periyaneelavanai https://g.co/kgs/xuHnG3 📍 https://maps.app.goo.gl/ofyry4P6gAABXiG18 🏮https://t.co/Hu4Ob7kJRx. 📱0762298972. 📱0754689813. 🔮தீனுடய விஷயத்தில் கணவருக்கு உதவி செய்தல் 🔮கணவன் மனைவியை பார்தால் அவர்களுடய குணங்களால் பார்வையால் சந்தோஷப்படுவார்கள் 🔮கணவனுக்கு கட்டுபடுவாள் 🔮தனது மானத்தையும், மரியாதையும் , கணவருடைய பொருள்களையும் பாதுகாப்பாள் 🔮அல்லாஹ்வை புகழ்ந்த வண்ணமாக சமைப்பாள் 🔮வீட்டை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக்கொள்வாள் 🔮மற்ற பெண்களை பற்றி(நல்லதும் , கெட்டதும்) கணவரிடம் சொல்லமாட்டாள் 🔮கணவரை வீட்டின் வாசல் வரை வந்து(பர்தாவுடன், துஆவுடன்Continue reading "ஸாலிஹான மனைவியின் அடையாளங்கள்."
பருவ வயதை அடையாத குழந்தை சுவர்க்கமா?
*Jawsan Ahamed. 2019-11-03 Jawsan490@gmail.com https://t.co/Hu4Ob7kJRx. 0762298972. *075 468 9813. https://g.co/kgs/xuHnG3https://maps.app.goo.gl/ofyry4P6gAABXiG18அழ்ழாஹ் விதியாக்கிய ஒரு விடயத்தில் மனிதனுக்குத் தீர்ப்பளிக்க எந்த அதிகாரமும் இல்லை.முஸ்லிமோ, முஷ்ரிக்கோ குழந்தைப் பருவத்தில் இறந்து விட்டால் அவர்கள் சவர்க்கமா?நரகமா? எனத் தீர்ப்பளிக்க உலகத்தில் எவராலும் முடியாது. அழ்ழாஹ் அறிந்த ஓர் விடயத்தை அவன் வஹியாக அறிவித்தால் மாத்திரமே அதை அறிய முடியும்.அத்தோடு ஓர் குழந்தை இறந்து விட்டால் அது வாழ் நாளில் உலகில் உயிரோடு இருந்திருந்தால் என்ன செய்திருக்கும் என்பதை அழ்ழாஹ்Continue reading "பருவ வயதை அடையாத குழந்தை சுவர்க்கமா?"
மாற்று மத கொண்டாட்டங்களின் போது வாழ்த்துச் சொல்லலாமா?
Jawsan Ahamed. 2019-10-31 Jawsan490@gmail.com https://t.co/Hu4Ob7kJRx. 0762298972. 075 468 9813. https://g.co/kgs/xuHnG3 https://maps.app.goo.gl/ofyry4P6gAABXiG18 இமாம் இப்னு தைமியா (ரஹிமஹுழ்ழாஹ்) அவர்கள் புதுவருட வாழ்த்துக்களைப் பரிமாறுவது ஹராம் என்று பத்வா வழங்கியுள்ளார்கள். (பதாவா 2/488) அவர்களின் மாணவரான இமாம் இப்னு ஜவ்ஸி (ரஹிமஹுழ்ழாஹ்) அவர்களும் மாற்றுமதப் பண்டிகை வாழ்த்துக்கள் கூறுவது ஹராம் என்றே தீர்ப்பு வழங்கியுள்ளார்கள். (அஹ்காம் அஹ்லுல் ஸிம்மா 1/161) அநேகமான ஸலபி சிந்தனை முகாமைச் சேர்ந்த அறிஞர்களும் இப்னு தைமியா (ரஹிமஹுழ்ழாஹ்) அவர்கள் வழங்கியContinue reading "மாற்று மத கொண்டாட்டங்களின் போது வாழ்த்துச் சொல்லலாமா?"
அழ்ழாஹ்விடம் துஆ கேட்கிறோம் ஆனால் எப்படிக் கேட்க வேண்டும்.
Jawsan Ahamed 2019-11-03 jawsan490@gmail.com jawsan.home.blog தொடர்ச்சி......... *உணவும் உடையும் ஹலாலாக இருத்தல்* பிரார்த்தனை செய்யக் கூடியவனின்உணவும், உடையும், பானமும் ஹலாலானமுறையில் இருக்க வேண்டும். பிறரை ஏமாற்றியோ அல்லது மோசடி செய்தோ,அடுத்தவர்களின் பொருளை அபகரித்தோ அல்லது வட்டிப் பணத்திலோவாங்கிய உணவுமற்றும் உடைகளைப் பயன்படுத்திக் கொண்டு ஒருவன் பிரார்த்தித்தால் அந்தப்பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படாது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் தூய்மையானவன். தூய்மையானதைத் தவிர வேறு எதையும் அவன் ஏற்றுக்கொள்ள மாட்டான். அல்லாஹ் நபிமார்களுக்கு எதை ஏவினானோContinue reading "அழ்ழாஹ்விடம் துஆ கேட்கிறோம் ஆனால் எப்படிக் கேட்க வேண்டும்."
அல்லாஹ்விடம் துஆ கேட்கிறோம். ஆனால் எப்படிக் கேட்க வேண்டும்.
*Jawsan Ahamed. 2019-10-30 Jawsan490@gmail.com https://t.co/Hu4Ob7kJRx. 0762298972. 075 468 9813. https://g.co/kgs/xuHnG3 https://maps.app.goo.gl/ofyry4P6gAABXiG18 இறைவன் மனிதனைப் படைத்து அவன் வாழ்வதற்குத் தேவையான அனைத்துவாய்ப்புகளையும் கொடுத்து உள்ளான். இவ்வாறு அனைத்து வசதி வாய்ப்புகளையும்மனிதனுக்கு ஏற்படுத்திக்கொடுத்திருக்கும் இறைவன் அந்த மனிதனிடம் கூறுவதுஒன்றே ஒன்று தான். "நீ என்னை மட்டுமே வணங்க வேண்டும்; எனக்கு எதையும்இணையாக்காதே” என்பது தான் அது! இவ்வாறு இறைவனுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களில் *ஒன்றுதான்பிரார்த்தனை!* الدعاء هو العبادة "பிரார்த்தனை ஒரு வணக்கமாகும்”என்று நபிContinue reading "அல்லாஹ்விடம் துஆ கேட்கிறோம். ஆனால் எப்படிக் கேட்க வேண்டும்."
அல்குர்ஆனில் கூறப்பட்ட, நபிமார்களின் பிரார்த்தனைகளில் சில….
Jawsan Ahamed. 2019-10-30 Jawsan490@gmail.com https://t.co/Hu4Ob7kJRx. 0762298972. 075 468 9813. https://g.co/kgs/xuHnG3https://maps.app.goo.gl/ofyry4P6gAABXiG181. ஆதம் ( அலை ) رَبَّنَا ظَلَمْنَاۤ اَنْفُسَنَا ٚ وَاِنْ لَّمْ تَغْفِرْ لَـنَا وَتَرْحَمْنَا لَـنَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِيْنَ “எங்கள் இரட்சகனே! எங்களுக்கு நாங்களே அநீதமிழைத்துக் கொண்டோம்) நீ எங்களை மன்னித்து எங்களுக்கு அருள் புரியாவிடில் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிடுவோம்” என்று அவ்விருவரும் (பிரார்த்தித்துக்) கூறினர்.(அல்குர்ஆன் : 7:23)2. நூஹ் ( அலை ) رَبِّ اغْفِرْلِىْ وَلِـوَالِدَىَّContinue reading "அல்குர்ஆனில் கூறப்பட்ட, நபிமார்களின் பிரார்த்தனைகளில் சில…."
மறைக்கப்பட்ட இஸ்லாமியர்களின் தியாக வரலாறு…..
{Jawsan Ahamed. 2019-10-19 Jawsan490@gmail.com https://t.co/Hu4Ob7kJRx. 0762298972. 075 468 9813. https://g.co/kgs/xuHnG3https://maps.app.goo.gl/ofyry4P6gAABXiG18}“வீரத்தளபதி தாரிக் பின் ஜியாத்” (கி.பி.711)நல்ல ஆட்சி வராதா? என்று மக்கள் ஏங்கினர், பக்கத்து பிராந்திய கவர்னர்கள் கூட இவனை ஒழிக்க யாரும் வரமாட்டர்களா என்று எதிர்ப்பார்த்த காலம். எந்த அளவு கொடுமையான ஆட்சி என்றால் அந்த நாட்டுக்கு செல்லும் மக்களின் பணம், பொருள் ஏன் கரப்பைக்கூட சூறையாடும் ஒரு கொடுமையான கவர்னர் தான் இந்த விசிகோத் மன்னன் ரோட்ரிக்ஸ். பக்கத்து கண்டமான ஆப்ரிக்காவில்Continue reading "மறைக்கப்பட்ட இஸ்லாமியர்களின் தியாக வரலாறு….."
தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து நீங்க பிராத்தனை புரிதல்.
©®™ {Jawsan Ahamed. Jawsan490@gmail.com https://t.co/Hu4Ob7kJRx. 0762298972. 075 468 9813. https://g.co/kgs/xuHnG3} தஜ்ஜால் வரும் முன்பே ஒவ்வொரு தொழுகையிலும் அத்தஹியாத்தின் இறுதியில் தஜ்ஜாலிடமிருந்து பாதுகாப்பு தேடுமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத் தந்தார்கள். எனவே அவற்றையும் நாம் ஓதி வர வேண்டும். உங்களில் ஒருவர் தமது தொழுகையில் இரண்டாவது அமர்வை முடிக்கும்போது நரக வேதனை கபுர் வேதனை வாழ்வு மரணம் ஆகியவற்றின் சோதனை மஸீஹ் தஜ்ஜால் உடைய தீங்கு ஆகிய நான்கில் இருந்துContinue reading "தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து நீங்க பிராத்தனை புரிதல்."
கருக்கலைப்பு செய்யலாமா…
2019-10-01, Jawsan Ahamed. Jawsan490@gmail.com https://t.co/Hu4Ob7kJRx. 0762298972. *075 468 9813. https://g.co/kgs/xuHnG3 Coppy............... Nasrin Fathima. திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் என்று தெளிவான கட்டளை உள்ளது. அறிவில்லாமல் மடமையின் காரணமாகத் தமது குழந்தைகளைக் கொன்றவர்களும், அல்லாஹ்வின் பெயரால் இட்டுக்கட்டி, அல்லாஹ் தமக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டோரும் நட்டமடைந்தனர்; வழி கெட்டனர்; நேர்வழி பெறவில்லை. திருக்குர்ஆன் 6:140 வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்ததைக் கூறுகிறேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக! அது,Continue reading "கருக்கலைப்பு செய்யலாமா…"
قصة الصحابي جُليبيب – توتي توتي
{Jawsan Ahamed. Jawsan490@gmail.com https://t.co/Hu4Ob7kJRx. 0762298972. 0754689813. https://g.co/kgs/xuHnG3.} يروى في قديم الزمان في عهد الصحابة الكرام أنه كان هناك خادم للنبي صلى الله عليه وسلم يدعى جُليبيب ،رجل من صحابة رسول الله صلى الله عليه وسلم ،كان لا يعرفه الكثير من أهل زمنه ،ومن كان يعرفه منهم ،لا يعرف أكثر من أنه جُليبيب ،ذلك الرجل الدميمContinue reading "قصة الصحابي جُليبيب – توتي توتي"
அல்-குர்ஆன் வசனங்களின் விளக்கம்கள்.
Jawsan Ahamed. Jawsan490@gmail.com https://t.co/Hu4Ob7kJRx. 0762298972. 0754689813. https://g.co/kgs/xuHnG3
யுக முடிவு நாளின் அடையாளங்கள்..
2019-09-15. Jawsan Ahamed. Jawsan490@gmail.com https://t.co/Hu4Ob7kJRx. 0762298972. Periyaneelavanai 075 468 9813. https://g.co/kgs/xuHnG3 மகளின் தயவில் தாய் : ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி. அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 4777, 50 *பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல்* 'வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும் வெறும் காலுடனும் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மக்களின் தலைவர்களாக ஆவது, யுகContinue reading "யுக முடிவு நாளின் அடையாளங்கள்.."
தஜ்ஜால் பற்றிய விளக்கவுரை…
*Jawsan Ahamed. Jawsan490@gmail.com https://t.co/Hu4Ob7kJRx. 0762298972. *Periyaneelavanai* *075 468 9813. https://g.co/kgs/xuHnG3 Coppy......{Anisha Nisha} ©®™ பெயர் : தஜ்ஜால் புனைப்பெயர் : மஸீஹ் தஜ்ஜால் குடும்பம் : குழந்தை பிறக்காத மலடன் தோன்றும் காலம் : இறுதி நாளின் சமீபம் தோன்றும் இடம் : மதீனா நகரின் கீழ்த்திசையில் ஈராக், சிரியா நாடுக்களுக்கிடையே உள்ள குரஸான் (ஆப்கானிஸ்தான்) என்னும் பகுதியில். அவனது இனம் : யூத இனம் வாழும் காலத்தின் அளவு : நாற்பதுContinue reading "தஜ்ஜால் பற்றிய விளக்கவுரை…"
இஸ்லாமிய ஆண் பெயர்கள்..
2019-09-12. Jawsan Ahamed. Jawsan490@gmail.com https://t.co/Hu4Ob7kJRx. 0762298972. *Periyaneelavanai* *075 468 9813. https://g.co/kgs/xuHnG3 A அப்துல்லாஹ் ABDULLAH عبد اللة அல்லாஹ்வின் அடிமை அப்துர் ரஹ்மான் ABDUR RAHMAAN عبد الرحمن நிகரற்ற அருளாளனின் அடிமை அப்துர் ரஹீம் ABDUR RAHEEM عبد الرحيم அன்புமிக்கவனின் அடிமை அப்துல் அஸீஸ் ABDUL AZEEZ عبد العزيز யாவற்றையும் மிகைத்தோனின் அடிமை அப்துல் ஹமீத் ABDUL HAMEED عبد الحميد புகழுக்குரியோனின் அடிமை அப்துல் கரீம் ABDULContinue reading "இஸ்லாமிய ஆண் பெயர்கள்.."
اهل البيت என்பவர்கள் யார்
கடமையான குளிப்பு பற்றிய முழு விபரம்.மிக முக்கியமான சட்டம்.
2019-09-04. Jawsan Ahamed. Jawsan490@gmail.com https://t.co/Hu4Ob7kJRx. 0762298972. *Periyaneelavanai* *075 468 9813. https://g.co/kgs/xuHnG3 உளூச் செய்யும் அவசியம் ஏற்படும் போது உளூச் செய்து விட்டுத்தான் தொழ வேண்டும் என்பது போல, குளிக்கும் அவசியம் ஏற்பட்டால் குளித்து விட்டுத்தான் தொழ வேண்டும். குளிப்பு கடமையானவர்கள் குளிக்காமல் தொழக் கூடாது. ஒரு மனிதன் குளிப்பது எப்போது கடமையாகும்..? குளிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் யாவை..? என்பதைக் காண்போம். 💾 உடலுறவு குளிப்பைக் கடமையாக்கும்___ ஆணும், பெண்ணும் உடலுறவுContinue reading "கடமையான குளிப்பு பற்றிய முழு விபரம்.மிக முக்கியமான சட்டம்."
அஹ்லுல் பைத் என்றால் யார்?
*Jawsan Ahamed. Jawsan490@gmail.com https://t.co/Hu4Ob7kJRx. 0762298972. *Periyaneelavanai* *075 468 9813. https://g.co/kgs/xuHnG3* இது நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் குடும்பத்தாரை குறிக்கும் ஒரு சொற்றொடராகும். இதில் நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் மனைவி மக்கள் அனைவரும் அடங்குவர். قُلْ لَّاۤ اَسْــٴَــــلُـكُمْ عَلَيْهِ اَجْرًا اِلَّا الْمَوَدَّةَ فِى الْقُرْبٰىؕ என் சுற்றத்தார்களிடம் அன்பு வைக்க வேண்டும் என்பதை தவிர வேறெந்த கூலியையும் உங்களிடம் நான் கேட்கவில்லைContinue reading "அஹ்லுல் பைத் என்றால் யார்?"
உலகம்_அழியும்_போது ஏற்படும் நிகழ்வுகள் மற்றும் அடையாளங்கள் குறித்து இஸ்லாம் கூறும் விளக்கம்.
*Jawsan Ahamed. Jawsan490@gmail.com https://t.co/Hu4Ob7kJRx. 0762298972. Jawsan* *Periyaneelavanai* *075 468 9813. https://g.co/kgs/xuHnG3* #இறுதிநாளின் #அடையாளங்கள் : 1. ய்ஃஜுஜ், மாஃஜுஜ் கூட்டத்தாரின் வருகை (18:94)(21:96) 2. புகைமண்டலம் உருவாகுதல் (44:10) 3.குர்ஆனை நம்பாதோரை இனங்காட்டி பேசுகின்ற பிராணியின் வருகை (27:82) 4. ஈஸாநபியின் வருகை (4:159) (19:33)(43:61) #இறுதிநாளின்_நிகழ்வுகள் : 1. சூரியன் சுருட்டப்படும் 2. நட்சத்திரங்கள் வானிலிருந்து உதிர்ந்துவிடும் 3. மலைகள் அனைத்தும் பூமியிலிருந்து பெயர்த்து எடுக்கப்படும் 4. கருவுற்ற ஒட்டகங்கள் கவனிப்பாரின்றிContinue reading "உலகம்_அழியும்_போது ஏற்படும் நிகழ்வுகள் மற்றும் அடையாளங்கள் குறித்து இஸ்லாம் கூறும் விளக்கம்."
ஷைத்தான் என்பவன்தான் பேயாக இருக்கிறானா….
2019-09-01. *Jawsan Ahamed. Jawsan490@gmail.com https://t.co/Hu4Ob7kJRx. 0762298972. Jawsan* *Periyaneelavanai* *075 468 9813. https://g.co/kgs/xuHnG3* ஓர் சகோதரனின் வேண்டுகோளுள் பேய்களுக்கான புதியதோர் இலக்கணம்📋📋 இறந்தவர்களின் ஆவிகள் இவ்வுலகுக்குத் திரும்பவும் வரமுடியாது என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். திருக்குர்ஆனும், நபிமொழிகளும் அவ்வாறு கூறுவதால் அதை நாங்கள் மறுக்க மாட்டோம். ஆயினும் இறந்தவர்களின் ஆவிகள்தான் பேய்கள் என்று நாங்கள் சொல்லவில்லை. ஒவ்வொரு மனிதனிடமும் ஒரு வானவரும், ஒரு ஷைத்தானும் உள்ளனர். மனிதன் இறந்த பின் அவனுடன் இருந்த ஷைத்தான்Continue reading "ஷைத்தான் என்பவன்தான் பேயாக இருக்கிறானா…."
சாலிஹ் நபியும் சபிக்கப்பட்ட நகரமும்.
Jawsan Ahamed. 2019-08-28 Jawsan490@gmail.com https://t.co/Hu4Ob7kJRx 0762298972. Jawsan Periyaneelavanai 075 468 9813. https://g.co/kgs/xuHnG3 மதினாவிற்கும் தபூக்கிற்கும் இடையில் ஹிஜ்ர் என்ற ஊரில் ‘மதாயின் ஸாலிஹ்’ என்ற இடம் ஜோர்டானின் பெட்ராவை போல மிக அழகான வேலைப்பாடுகள் நிறைந்த மண்டபங்களையும் மலைகளைக் குடைந்த வீடுகளையும், சிற்ப கலைகள் நிறைந்த அமைப்புகளையும் காண முடிந்தாலும் அதனை சுற்றுலாத்தளம் போல் யாரும் சென்று பார்க்கச் செல்வதில்லை. காரணம் அது இறைவனின் வேதனை இறங்கிய இடம் என்று திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.Continue reading "சாலிஹ் நபியும் சபிக்கப்பட்ட நகரமும்."
பிரசவவலியை குறைக்க திருக்குர்ஆன் கூறிய வழிமுறை.
Jawsan Ahamed. 2019-08-28 Jawsan490@gmail.com jawsan.home.blog 0754689813,0762298972 ஒரு மனிதன் சாதாரணமாக தன் வாழ்வில் 45 டெல் வலியை உணர்கிறான். ஆனால் ஒரு குழந்தையை பெற்றெடுக்க ஒரு தாய் சாதாரணமாக 57 டெல் மேல் வரை வலியை உணர்கிறாள் என்கிறது அறிவியல். பிரசவத்தின் போது தாங்கமுடியாத வலியை ஒரு தாய் அனுபவிக்கிறாள். அந்த வலியை குறைவாக உணர்வதற்காக நவீன விஞ்ஞானம் நீருக்குள் பிரசவம் செய்வதை பரிந்துரை செய்துள்ளது. கிட்டத்தட்ட 70 நாடுகளில் இவை இன்றும் நடைமுறையில் உள்ளது.Continue reading "பிரசவவலியை குறைக்க திருக்குர்ஆன் கூறிய வழிமுறை."
கொலுசு அணியலாமா*❓ அலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியலாமா*❓
2019-08-24. Jawsan Ahamed. Jawsan490@gmail.com jawsan.home.blog 0754689813,0762298972. Coppy........... பெண்கள் சில ஒழுங்கு முறைகளைக் கடைபிடித்து கொலுசு அணியலாம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் பெண்கள் கொலுசு அணிந்துள்ளனர். பராஉ பின் ஆஸிப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : உஹுதுப் போரின் போது பெண்கள் தங்கள் ஆடையை உயர்த்தியவர்களாக, அவர்களுடைய கால் தண்டைகளும் கால்களும் வெளியில் தெரிய ஓடிக் கொண்டிருப்பதை நான் பார்த்தேன். (புகாரி 3039) கொலுசு அலங்காரமாக இருப்பதால் அந்நிய ஆண்களிடம்Continue reading "கொலுசு அணியலாமா*❓ அலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியலாமா*❓"
*பெண் என்றால் இப்படி இருக்கணும்!*
2019-08-24. Jawsan Ahamed. Jawsan490@gmail.com jawsan.home.blog 0754689813,0762298972 நாம் அல்லது நமது நண்பர்கள் யாராவது ஒரு பெண்ணைப் பார்த்து பெண் என்றால் இப்படித்தான் இருக்கணும் என்று சொல்லி நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? ஆம் என்றால் அந்த பெண் எப்படிப்பட்டவராக இருப்பார்? அழகாக இருப்பதைக் கொண்டு சொல்வதை இங்கே தவிர்த்துவிடுங்கள். ஒரு சராசரி பெண் என்பவள், வீட்டில் மகாராணியாகவும், அலுவலகத்தில் ராணியாகவும் இருப்பாள். இதுமட்டும் அல்லாமல் பொது விஷயங்களிலும் சேவகியாகவும், தவறை தட்டிக் கேட்பவளாகவும் இருப்பாள். அவளது கடமையை செய்துவிட்டு,Continue reading "*பெண் என்றால் இப்படி இருக்கணும்!*"
துஆ ஏன் ஏற்கப்படுவதில்லை?
Jawsan Ahamed. Jawsan490@gmail.com jawsan.home.blog/https://t.co/Hu4Ob7kJRx 0754689813,0762298972. 2019/08/21. இப்ராஹீம் இப்னு அத்ஹம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் ஒருநாள் பஸராவின் சந்தைக்குச் சென்றார்கள் அப்போது மக்கள் அவர்களிடம் அபூ இஸ்ஹாக் அவர்களே!இறைவன் தனது திருமறையில் *“என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்;நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்;* (40:60) என்று கூறுகிறான் நாங்கள் பல காலங்களாக பிரார்த்திக்கிறோம் ஏற்க்கப்படவில்லையே என்றனர். மனிதர்களை விளித்து இவ்வாறு உபதேசம் புரிந்தார்கள்: “அன்பர்களே, நீங்கள் *பத்து விஷயங்களை* விட்டுவிட்ட காரணத்தினால் உங்களது *உள்ளங்களெல்லாம்* இறந்து விட்டன. 1. *அல்லாஹ்வை*Continue reading "துஆ ஏன் ஏற்கப்படுவதில்லை?"
ஷைத்தானின் உபதேசத்தை ஒரு போதும் நம்பி விடாதீர்கள். ‘ஆதாரங்கள்’…..
Jawsan Ahamed. Jawsan490@gmail.com jawsan.home.blog 0754689813,0762298972. 2019-08-08. இந்த *பர்சீஸா* உடைய சம்பவத்தை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மேற் சொன்ன முறையில் அல்லாமல், வேறொரு அறிவிப்பில் சுருக்கமாக *இப்னு மஸ்ஊத் (ரழி)* அறிவிக்கிறார்கள். كَمَثَلِ الشَّيْطٰنِ اِذْ قَالَ لِلْاِنْسَانِ اكْفُرْ فَلَمَّا كَفَرَ قَالَ اِنِّىْ بَرِىْٓءٌ مِّنْكَ اِنِّىْۤ اَخَافُ اللّٰهَ رَبَّ الْعٰلَمِيْنَ (இன்னும் இவர்கள் நிலை) *ஷைத்தானுடைய" உதாரணத்தைப் போன்றிருக்கிறது; (அவன்) மனிதனை நோக்கி: “நீ (இறைவனை) *நிராகரித்து விடு”*Continue reading "ஷைத்தானின் உபதேசத்தை ஒரு போதும் நம்பி விடாதீர்கள். ‘ஆதாரங்கள்’….."
ஷைத்தானின் உபதேசத்தை ஒரு போதும் நம்பி விடாதீர்கள் பாகம்-04
2019-08-08. Jawsan Ahamed. Jawsan490@gmail.com jawsan.home.blog 0754689813,0762298972_* Coppy.......... - ஷேக் பர்சீஸா... ( ஷைத்தான் மூலம் கிடைத்த பரிசு ....⁉) பிறகு அந்த சகோதரர்கள் திரும்பி வருகிறார்கள். வந்து, எங்களது சகோதரி எங்கே? என பர்சீஸாவிடம் கேட்கிறார்கள்.... அவர் கூறினார்.. إنا لله وإن إليه راجعون இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.... உமது சகோதரி கடுமையாக நோய்வாய்ப்பட்டு, மரணித்துவிட்டார். என்று கூறினார். பர்சீஸா *சிறந்த அறிஞர்*, மிகப் பெரும் *வணக்கசாலி*, அவர்Continue reading "ஷைத்தானின் உபதேசத்தை ஒரு போதும் நம்பி விடாதீர்கள் பாகம்-04"
ஷைத்தானின் உபதேசத்தை ஒரு போதும் நம்பி விடாதீர்கள் ‼ பாகம் – 3
*_Jawsan Ahamed. Jawsan490@gmail.com jawsan.home.blog 0754689813,0762298972_* Coppy........ ஷேக் பர்சீஸா _( ஷைத்தானின் வழியில்......❗‼ )_ பிறகு ஷைத்தான் பர்சீஸாவிடம் வந்தான்...... பர்சீஸா! உனக்கு என்ன நடந்தது..... உன்னை நீயே சங்கடத்திற்குள்ளாக்குகிறாய்.... நீ சத்தம் போடுகிறாய், தெளிவாக பேச முனைகிறாய். ஆனால், அந்த பெண்ணால் எதையும் விளங்கிக் கொள்ள முடியாமல் இருக்கிறதே.. _(இப்போது உபதேசத்தை கவனியுங்கள்...)_ நீ அந்த வீட்டிற்குள் செல் . அந்தப் பெண்ணோடு அழகாக பேசு, அப்போது உனக்கும் அந்தப் பெண்ணுக்கும் எந்த சஞ்சலமும்Continue reading "ஷைத்தானின் உபதேசத்தை ஒரு போதும் நம்பி விடாதீர்கள் ‼ பாகம் – 3"
ஷைத்தானின் உபதேசத்தை ஒரு போதும் நம்பி விடாதீர்கள் ‼❗ {தொடர் – 2}
*_Jawsan Ahamed. Jawsan490@gmail.com jawsan.home.blog 0754689813,0762298972_* Coppy...... *- ஷேக் பர்சீஸா -* ( ஷைத்தானின் சூழ்ச்சி‼‼) பிறகு பர்சீஸா அந்த சகோதரர்களுக்கு " நான் உங்கள் சகோதரியை அல்லாஹ்வின் திருப் பொருத்தத்திற்காக மாத்திரமே பொறுப்பெடுக்கிறேன்." ஆனால், ஒரு நிபந்தனை. உங்கள் சகோதரி எனது *ஆலயத்தில்* தங்க மாட்டாள். மாறாக, எனது ஆலயத்திற்குப் பின் எனக்கு ஒரு *வீடு* இருக்கிறது. நான் எனது ஆலயத்தில் தங்குவேன் . உங்கள் சகோதரி அந்த வீட்டில் தங்கிக் கொள்ளட்டும். _(Continue reading "ஷைத்தானின் உபதேசத்தை ஒரு போதும் நம்பி விடாதீர்கள் ‼❗ {தொடர் – 2}"
ஷைத்தானின் உபதேசத்தை ஒரு போதும் நம்பி விடாதீர்கள் ‼❗
*_Jawsan Ahamed. Jawsan490@gmail.com jawsan.home.blog 0754689813,0762298972_* Coppy...... *- ஷேக் பர்சீஸா -* ( கண்ணீர் ததும்ப வைக்கும் விசித்திரமான ஒரு வரலாறு ) *_பல படிப்பினைகளுடன் ........_* ஷைத்தானின் உபதேசத்தை ஒரு போதும் நம்பி விடாதீர்கள் ‼❗ பர்சீஸா என்பவர் பனூ இஸ்ரவேலர்களின் காலத்தில் வாழ்ந்த ஒரு மிகப்பெரும் அறிவாளி, மிகப்பெரும் வணக்கசாலி மற்றும் இறையச்சமுள்ள ஒரு மனிதர், ஒரு துறவியும் கூட.... அவர் 06 வருடங்களாக அல்லாஹ்வை வணங்குவதில் தனது வாழ்நாளை செலவிட்டதாக சொல்லப்படுகிறது.Continue reading "ஷைத்தானின் உபதேசத்தை ஒரு போதும் நம்பி விடாதீர்கள் ‼❗"
أدعية للإمتحانات لتيسير الحفظ والإجابة.
*_Jawsan Ahamed. Jawsan490@gmail.com jawsan.home.blog 0754689813,0762298972_*هناك 4 أمور يجب أن نقوم بها قبل الإمتحانات، المراجعة جيداً، أخذ القسط الكافي من النوم، تناول الطعام الصحي مثل الخضروات والفاكهة، والتوكل على الله وقول الأدعية التي تيسر الإمتحانات.أدعية الحفظ للإمتحاناللهم لا سهل إلا ما جعلته سهلا فأنت إن شئت جعلت الصعب سهلا. اللهم إنى اسئلك فهم النبيين و حفظContinue reading "أدعية للإمتحانات لتيسير الحفظ والإجابة."
دعاء للنجاح في الامتحان أجمل الأدعية للتقرب من الله والنجاح في الإمتحان والعمل .
*_Jawsan Ahamed. Jawsan490@gmail.com jawsan.home.blog 0754689813,0762298972_*الدعاء يسهل عليك الكثير من الأمور والمواقف الصعبة التى تمر بهفقد روي عن النبي صلي الله عليه سلم أنه قال :“اللهم لا سهل إلا ما جعلته سهلاً، وأنت تجعل الحزن سهلاً إذا شئت ” ؛اللجوء إلى الله سبحانه وتعالى والتوكل عليه دائماً في الحركات والسكنات يساعدك في تخطي الكثير من العقباتContinue reading "دعاء للنجاح في الامتحان أجمل الأدعية للتقرب من الله والنجاح في الإمتحان والعمل ."
(இஸ்லாமிய இல்லறம்.) *❣காதல்…*
Jawsan Ahamed 2019-07-18 Jawsan490@gmail.com jawsan.home.blog 0754689813,0762298972 *எதோ ஒரு சூழ்நிலையில் ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ எதிர்பாலர் மீது விருப்பம் ஏற்ப்படலாம், அந்த விருப்பம் திருமண பந்தத்தின் மூலம் இணைய வேண்டும் என்ற நோக்கத்துடன் மார்க்கத்தில் தடை செய்யப்பட எதுவும் கலக்காமல்* *இருந்துகொண்டிருந்தால் அது தவறல்ல.* அல்லாஹ் திருமணம் செய்து கொள்வது பற்றி கூறுகின்றான்: “பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக திருமணம் செய்துகொள்ளுங்கள்.” [அல்குர்ஆன் 4:3] இங்கு உங்களுக்கு விருப்பமானவர்களை என்று கூறியதிலிருந்துContinue reading "(இஸ்லாமிய இல்லறம்.) *❣காதல்…*"
இரும்பு பற்றி அல்-குர்ஆன்…
Jawsan Ahamed 2019-07-18. Jawsan490@gmail.com jawsan.home.blog 0754689813,0762298972 இரும்பு வானிலிருந்தே இறக்கப்படுகிறது..!!என்ற குரானின் வசனங்களை நாசா விஞ்ஞானிகள் ஏற்றனர்..!! இரும்பு வானிலிருந்து இரக்கப்பட்டதா ? ஆம்! வானிலிருந்து தான் இரக்கப்பட்டது.குர்ஆனை மெய்ப்பிக்கிறது இன்றய_விஞ்ஞானம்! . அல்-குர்ஆனின் அதிசயம்! மாபெரும் அறிவியல் உண்மை, இரும்பு! இந்த உலோகம் மட்டும் இல்லையெனில் மனிதனே இல்லை எனலாம், அந்த அளவுக்கு மிகவும் இன்றியைமயாத தவிர்க்கவே இயலாத அன்றாடம் பயன்படக்கூடிய உலோகம்தான் இரும்பு ! . மனிதனின் இரத்தத்தில் இரும்பு முக்கிய கூறாகும்,Continue reading "இரும்பு பற்றி அல்-குர்ஆன்…"
எறும்பு ஓடை (வாதிந் நம்ல்) –
Jawsan Ahamed 2019-07-09. Jawsan490@gmail.com jawsan.home.blog 0754689813,0762298972 ஓர் அகழ்வாராய்ச்சி இறைத்தூதர் சுலைமான் (அலை) அவர்கள் (கி.மு. 1032 - கி.மு. 975) ஓர் பேரரசர். ஒரே நேரத்தில் முழு உலகையும் ஆண்ட நால்வரில் ஒருவர். பெரிய சாம்ராஜ்ஜியத்தின் தலைவர். சுலைமான் (அலை) அவர்களின் படையில் மனிதர்கள் மட்டுமன்றி ஜின்கள், பறவைகள் ஆகியவையும் இடம்பெற்றிருந்தன. அதனால் பறவைகள், விலங்குகள், ஊர்வன ஆகியவற்றின் மொழிகளும் அன்னாருக்குத் தெரியும். காற்று அவர்களுக்குப் பணிவிடை செய்தது. தீர்ப்பு வழங்குவதில் வல்லவர்; நேர்மையாளர்.Continue reading "எறும்பு ஓடை (வாதிந் நம்ல்) –"
பெண்களை புற்றுநோயிலிருந்து தடுக்கும் பாலூட்டல்!
Jawsan Ahamed 2019-07-09. Jawsan490@gmail.com jawsan.home.blog 0754689813,0762298972 இந்தக் காலத்தில் பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகின்றது. புட்டிப்பால் கொடுத்தே வளரும் மோசமான சூழல் உருவாகி வருகின்றது. தாய்ப்பால் கொடுத்தால் தங்களது அழகு குறைந்துவிடும் என்று பெண்கள் அஞ்சுவதுதான் இதற்கு முக்கிய காரணம். ஆனால் தாய்ப்பால் கொடுக்காமல் பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு புட்டிப்பால் கொடுப்பார்களேயானால் குழந்தைகளும் சரியான நோய் எதிர்ப்பு சக்தி பெறாமல் சீரழிவதோடு, பெண்களுக்கும் இதனால் புற்றுநோய்Continue reading "பெண்களை புற்றுநோயிலிருந்து தடுக்கும் பாலூட்டல்!"
(இஸ்லாமிய வாழ்க்கை.) ஆணுக்கும் பெண்ணுக்கும் எது அழகு?
Jawsan Ahamed 2019-07-09. Jawsan490@gmail.com jawsan.home.blog. 0762298972,0754689813 ஆண்களை அடிமை படுத்த நினைக்கிற பெண்களும், பெண்களை அடிமைபடுத்துற ஆண்களும் புரிந்து கொள்ளுங்கள்; நீங்க ஒருத்தர் இல்லாமல் இன்னொருவர் இல்லை. சரி! ஆண்களே இல்லாத பெண்கள் மட்டுமே உள்ள ஒரு உலகம்; இல்லையென்றால், பெண்களே இல்லாத ஆண்கள் மட்டும் உள்ள உலகம்!- கற்பனை பண்ணிபாருங்க எவ்வளவு கொடுமை என தெரியும். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை விவாகரத்து என்பது அதிகம் கேட்கப்படாத வார்த்தையாகவே இருந்த்து இப்பொழுதெல்லாம் திருமணம் முடிந்தContinue reading "(இஸ்லாமிய வாழ்க்கை.) ஆணுக்கும் பெண்ணுக்கும் எது அழகு?"
காது இறைவன் படைப்பில் இருந்து.
Jawsan Ahamed 2019-06-30 Jawsan490@gmail.com Coppy...... காது எதுக்கு இருக்கு என்று யாரையாவது கேட்டு பாருங்க.? கேட்பதற்கு என்பார்கள்.! ஆனால் காது இன்னொரு விஷயத்தை செய்கிறது. அது மிக முக்கியமானது. உங்க கால்கள் தரையில் ஊன்றி நிற்பதற்கு காரணம் காது தான், மனிதன் மயங்கி சரிந்து விடாமல் மொத்த உடல் அமைப்பையும் சமநிலை படுத்த காது மிக அவசியமாகிறது. ஒரு பைக்கால் அதன் இரண்டு டயர்களால் நிற்க முடிவதில்லை ஏன்? மனிதன் மட்டும் எப்படி இரு கால்களால்Continue reading "காது இறைவன் படைப்பில் இருந்து."
இரத்த நாளங்கள்… இறைவன் படைப்பில் இருந்து.
Jawsan Ahamed 2019-06-30 Jawsan Ahamed 2019-06-26 jawsan.home.blog 0️⃣7️⃣6️⃣2️⃣2️⃣9️⃣8️⃣9️⃣7️⃣2️⃣, 0️⃣7️⃣5️⃣4️⃣6️⃣9️⃣8️⃣8️⃣1️⃣3️⃣ Coppy..💜 தினம் 90 ஆயிரம் கிலோ மீட்டர் ஓடினால் தான் உயிர் வாழ முடியும் என்றால், அப்படிப்பட்ட உயிரே வேண்டாம் என்ற நிலைக்கு வந்து விடுவோம் அல்லவா? ஆனால் நீங்கள் ஓட வேண்டாம் நாங்கள் ஓடுகின்றோம் என்று ரத்த நாளங்கள் செயல்படுகிறது. கிட்ட தட்ட 95 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கு ரத்த நாளங்கள் மனித உடலில் இருக்கிறது. அந்த நீளம் இந்த உலகத்தைContinue reading "இரத்த நாளங்கள்… இறைவன் படைப்பில் இருந்து."
786 என்றால் என்ன?
Jawsan Ahamed 2019-06-26 jawsan.home.blog 0️⃣7️⃣6️⃣2️⃣2️⃣9️⃣8️⃣9️⃣7️⃣2️⃣, 0️⃣7️⃣5️⃣4️⃣6️⃣9️⃣8️⃣8️⃣1️⃣3️⃣ எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை. இஸ்லாத்தின் பார்வையில் '786' என்றால் என்ன? இதற்கு இஸ்லாத்தில் உள்ள முக்கியத்துவம் என்ன? ♣ இது பற்றி வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு 786 என்பதற்கு இஸ்லாத்தில் எவ்வித முக்கியத்துவமோ கிடையாது, இது இஸ்லாமிய அடிப்படையில் 'பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்பதற்கு பகரமாக 786 தை எழுவது பித்அத் எனவும் தவறான ஒரு செயல் எனவும் குர்ஆன், ஹதீஸ்களிலிருந்து சட்டங்களை நமதுContinue reading "786 என்றால் என்ன?"
இலுமினாட்டிகள்.
Jawsan Ahamed 2019-06-26 jawsan.home.blog 0️⃣7️⃣6️⃣2️⃣2️⃣9️⃣8️⃣9️⃣7️⃣2️⃣, 0️⃣7️⃣5️⃣4️⃣6️⃣9️⃣8️⃣8️⃣1️⃣3️⃣ இலுமினாட்டிகள் என்ற இரகசிய குழு கி.பி. 1776 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் தொடங்கப்பட்டதாக பல குறிப்புகள் காணக்கிடைக்கின்றன., இந்த குறிப்புகள் முழுவதும் உண்மை என்று நம்பும் சிலர் இலுமினாட்டிகள் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் தான் தோன்றினார்கள் என்றும் அதற்கு முன்பு வரை அவர்கள் இல்லை என்றும் தீர்க்கமாக நம்புகின்றனர். உண்மையில் இலுமினாட்டி குழுமம் அதற்கு முன்பாகவே தொடங்கப்பட்டு விட்டது., ஆனால் இந்த பெயர் இல்லை., சூழலுக்கு ஏற்றாற்போல் இவர்கள்Continue reading "இலுமினாட்டிகள்."
இல்லுமினாட்டி – #ILLUMINATI
Jawsan Ahamed 2019-06-26 jawsan.home.blog 0️⃣7️⃣6️⃣2️⃣2️⃣9️⃣8️⃣9️⃣7️⃣2️⃣, 0️⃣7️⃣5️⃣4️⃣6️⃣9️⃣8️⃣8️⃣1️⃣3️⃣ (உலகை ஆழும் நிழல் உலக ராஜாக்கள் ) (விரிவான விளக்கம் ) #கண்டிப்பாக_பகிரவும் உண்மை சில நேரங்களில் கசக்கும் அனால் அதை ஏற்று கொள்ளவேண்டிய நிலையில் தான் இன்று உள்ளோம் .. இன்று நமது நாட்டையோ அல்லது எந்த நாட்டை எடுத்துகொண்டாலும் சரி அதை ஆழ்வது மக்களால் தேர்தெடுத்த அரசு தான் என்றால் நீங்கள் இன்னும் நிழலில் தான் வாழ்ந்து வருகிறீர்கள் . முதல் உலக போர் ,Continue reading "இல்லுமினாட்டி – #ILLUMINATI"
அஹ்மது தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யா. (கி.பி 1263- கி.பி 1328).
Jawsan.Ahamed 2019-06-20 Jawsan490@gmail.com ®️™️©️. 0️⃣7️⃣6️⃣2️⃣2️⃣9️⃣8️⃣9️⃣7️⃣2️⃣, 0️⃣7️⃣5️⃣4️⃣6️⃣8️⃣9️⃣8️⃣1️⃣3️⃣ அஹ்மது தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யா. (கி.பி 1263- கி.பி 1328) மாபெரும் மார்க்க மேதையும், சீர்திருத்தவாதியுமான இவர் ஹிஜ்ரி 661ல் சிரியாவில் பிறந்தார். இவருடைய தந்தை இமாமாகவும், பேராசிரியராகவும் பணியாற்றி வந்தார். இப்னு தைமிய்யா சிறு வயதிலேயே குர்ஆனை மனனமிட்டுவிட்டார். இலக்கண நூலில் தேர்ச்சி பெற்று இலக்கியம், அரபி வடிவெழுத்து, கணிதம் முதலானவற்றில் சிறந்து விளங்கினார். குர்ஆன், ஹதீஸ், பிக்ஹ் ஆகிய கலைகளை தமது தந்தையாரிடமிருந்து கற்றுத்தேறினார். சிறுContinue reading "அஹ்மது தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யா. (கி.பி 1263- கி.பி 1328)."
இலுமினாட்டிய வஹாபிகள்.
Jawsan Ahamed 2019-06-19 Jawsan490@gmail.com ®️™️©️. 0️⃣7️⃣6️⃣2️⃣2️⃣9️⃣8️⃣9️⃣7️⃣2️⃣, 0️⃣7️⃣5️⃣4️⃣6️⃣8️⃣9️⃣8️⃣1️⃣3️⃣ இன்று இஸ்லாமிய உலகில் வஹாபிஸத்திற்கு எதிரான எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது....!!! சாந்தி, சமாதான, அன்பு மார்க்கமான இஸ்லாத்தை பின்பற்றி வாழும் உண்மை முஸ்லிம்களான ஸுfபி (சுன்னத் ஜமாஅத்) பாரம்பரிய முஸ்லிம்களை அழிக்க வந்த இலுமினாட்டிகள்தான் இந்த வஹாபிகள் என்பதை இன்று முழு இஸ்லாமிய உலகமும் அறிந்து வைத்துள்ளது. . இஸ்லாமிய உலகில் 87 சதவீதமானவர்கள் ஸுன்னத் வல் ஜமாத்தினர்கள். வஹாபிகள் வெறும் 3 சதவீதம்Continue reading "இலுமினாட்டிய வஹாபிகள்."
வஹாபிகள் என்றால் யார்.?
2019-06-19 JAWSAN AHAMED جميعة رابطة الإسلامية 📧Jawsan490@gmail.com https://jawsan.home.blog/ https://twitter.com/jawsan1996?s=08 https://www.facebook.com/jawsan.home.blog 📍Periyaneelavanai https://g.co/kgs/xuHnG3 📍 https://maps.app.goo.gl/ofyry4P6gAABXiG18 🏮 https://t.co/Hu4Ob7kJRx. 📱0762298972. 📱0754689813. Whatsapp http://wa.me/94762298972 அரேபியாவில் நஜ்து மாகாணம், (இன்று அதன் பெயர் ரியாத்) அங்கு வசிப்பவர்களுக்கு நஜ்தியர் என்று பெயர். நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை தழுவிய அந்த நஜ்து வாசிகளுக்கு அவர்களின் உள்ளத்தில் குடிக்கொண்டிருந்த பொறாமை குணம் சற்றும் மாறாமல் அது நாளுக்கு நாள் வளர்ந்துக்கொண்டேContinue reading "வஹாபிகள் என்றால் யார்.?"
மேற்குலகப் பெண்களே தோற்றுவிடுமளவில், நமது இஸ்லாமிய பெண்களின் ஆடை….!!!!*
Jawsan Ahamed! 2019-06-10 jawsan.home.blog ஆடை என்பது தனது உடலை மறைப்பதற்காகவே அன்றி அதை அடுத்தவரை கவர வைப்பதற்கோ அல்லது தன்னை பெருமைப்படுத்துவதற்கோ அல்ல. அல்லாஹ்வும் , அவனது தூதரும் பெண்கள் ஆடை அணிவதற்கென்று அழகிய வழிமுறைகளை காட்டித் தந்துள்ளார்கள். அதே போன்று உம்மஹாதுல் *முஃமினீன்கள் ( நபியவர்களின் மனைவிமார்கள்) , ஸஹாபிப் பெண் மணிகள்* எமக்கு அழகிய முன்மாதிரியை காட்டித் தந்துள்ளார்கள். ஆனால் , அவர்களின் வழியில் வந்த நாம் , அவர்களை முன் மாதிரியாகContinue reading "மேற்குலகப் பெண்களே தோற்றுவிடுமளவில், நமது இஸ்லாமிய பெண்களின் ஆடை….!!!!*"
பெண் குழந்தைகளின் பெயர்கள்👨🎓🧕👱♀️
Jawsan.Ahamed 2019-06-10Jawsan.home.blog Jawsan490@gmail.com ®️™️©️. 0️⃣7️⃣6️⃣2️⃣2️⃣9️⃣8️⃣9️⃣7️⃣2️⃣, 0️⃣7️⃣5️⃣4️⃣6️⃣8️⃣9️⃣8️⃣1️⃣3️⃣A👇அபீர் ABEER عبير நறுமணம்அதீபா ADEEBA أديبة நாகரீகமானவள் , அறிவொழுக்கம் நிறைந்தவள்அஃத்ராஃ ADHRAAA عذراء இளமையான பெண் - ஊடுருவிச் செல்ல முடியாத - தன் அசல் அழகை இழக்காத ஒரு (பழைய) முத்துஅஃபாஃப் ; AFAAF عفاف கற்புள்ள - தூய்மையானஅஃபீஃபா AFEEFA عفيفة கற்புள்ள – தூய்மையானஅஃப்னான் ; AFNAAN أفنان வேற்றுமைஅஃப்ராஹ் AFRAAH أفراح மகிழ்ச்சிஅஹ்லாம் AHLAAM أحلام கனவுகள்;அலிய்யா ALIYYA علية உயர்ந்தவள்Continue reading "பெண் குழந்தைகளின் பெயர்கள்👨🎓🧕👱♀️"
ரமழானும்,குர்ஆன் திலாவத்தும். – பாகம்=6 ( இறுதிப் பாகம்)
Jawsan Ahamed 2019-05-25 jawsan.home.blog jawsan490@gmail.com ®️™️©️. 0️⃣7️⃣6️⃣2️⃣2️⃣9️⃣8️⃣9️⃣7️⃣2️⃣, 0️⃣7️⃣5️⃣4️⃣6️⃣8️⃣9️⃣8️⃣1️⃣3️⃣ *_14. குர்ஆனை ஓதுவதற்கு என கால அளவை ஏற்படுத்தல்._* நபித்தோழர்கள் அவர்களுக்கென்று தினமும் குர்ஆனை ஓதுவதற்கு ஒரு அளவை வைத்திருந்தார்கள். ஏழு நாட்களுக்கு குறைவாக ஓதி முடிப்பதை எவரும் வழமையாக்கவில்லை . அப்துல்லாஹ் பின் அம்ர் (ரழி) கூறுகிறார்கள். என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல் )அவர்கள்" ஒவ்வொரு மாதமும் ஒரு முறை குர்ஆனை) ஓதி நிறைவு செய்! என்று கூறினார்கள். அப்போது நான், அதை விடContinue reading "ரமழானும்,குர்ஆன் திலாவத்தும். – பாகம்=6 ( இறுதிப் பாகம்)"
பத்ர் யுத்தம்…
Jawsan Ahamed 2019-05-22. Jawsan.home.blog. Jawsan490@gmail.com 🌹 ரமளான் மாதம் பிறை 17-ல் இஸ்லாமிய முதல்போர் பத்ரு யுத்தம். பத்ரு யுத்தம் பற்றி நாம் அனைவரும் தெரிந்திருந்தாலும் ஒவ்வொரு முஸ்லீமும் அந்த நிகழ்வை ஞாபகப்படுத்துவதன் மூலம் நம்முடைய தக்வாவை அதிகரிக்கலாம். பத்ருப்போர் ஹிஜ்ரி இரண்டாவது ஆண்டு (கி.பி.624) ரமளான் மாதம் 17ஆவது நான் வெள்ளிக்கிழமை நடந்தது. அது (உண்மையையும் பொய்மையையும்) பிரித்துக் காட்டிய நாள் ஆகும். அன்று இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அல்லாஹ் கண்ணியப்படுத்தினான். அந்த நாளில் இணைவைப்பைContinue reading "பத்ர் யுத்தம்…"
ரமழானும்,குர்ஆன் திலாவத்தும். = பாகம் – 5
Jawsan Ahamed 2019-05-22 jawsan.home.blog 13. குர்ஆன் ஓதுவதில் நபியவர்களுக்கு உள்ள சிறப்பு._* அல்லாஹ் இந்த புனித குர்ஆனை தன் இறுதித் தூதர் நபி (ஸல்) அவர்களுக்கு ரமழான் மாதத்தில் அருளினான். அந்த குர்ஆனை எவ்வாறு ஓத வேண்டும் என்பதை ஜீப்ரீல் அலை மூலம் நபி ஸல் அவர்களுக்கு கற்றுக் கொடுத்தான். நபி அவர்களும் அதன் படியே தன் தோழர்களுக்கு ஓதிக் காட்டினார்கள். அதானாலேயே அல்லாஹ் கூறுகிறான் நாம் யாருக்கு வேதத்தை அருளினோமோ அவர் அவ்வாறே அதைContinue reading "ரமழானும்,குர்ஆன் திலாவத்தும். = பாகம் – 5"
ரமழானும்,குர்ஆன் திலாலத்தும் _பாகம் 4_
Jawsan Ahamed 2019-05-22 jawsan.home.blog *_12. குர்ஆனின் சில வசனங்கள் அல்லது அத்தியாயங்களின் சிறப்பு_* *١. சூரத்துல் பாத்திஹா* அபு ஸஈத் பின் முஅல்லா (ரழி) அறிவிக்கிறார்கள். ஹதீஸின் சுருக்கம். நபி (ஸல்) அவர்கள் என் கையைப் பிடித்து நீர் பள்ளிவாசலை விட்டு வெளியேரும் முன் மிகப் பெரும் அத்தியாயம் ஒன்றை கற்றுத் தருகிறேன் என்று கூறினார்கள். நாங்கள் பள்ளிவாசலை விட்டு வெளியேற முன் நபி (ஸல்) அவர்களிடம் அந்த அத்தியாயத்தை கேட்டோம். அப்போது அவர்கள். அல்ஹம்துலில்லாஹ்Continue reading "ரமழானும்,குர்ஆன் திலாலத்தும் _பாகம் 4_"
ரமழானும்,குர்ஆன் திலாவத்தும். – பகுதி-3
Jawsan.Ahamed 2019.05.22 jawsan.home.blog *_9. குர்ஆனை நிதானமாகவும் , இனிமையாகவும் ஓதுவதன் சிறப்பு._* அல்லாஹ் குர்ஆனில் கூறும் போது وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيْلاً மேலும், குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுவீராக! (73:4) وَقُرْاٰنًا فَرَقْنٰهُ لِتَقْرَاَهٗ عَلَى النَّاسِ عَلٰى مُكْثٍ وَّنَزَّلْنٰهُ تَنْزِيْلًا நாம் இந்தக் குர்ஆனை எதற்காக கொஞ்சம் கொஞ்சமாக இறக்கியருளினோமெனில், நீர் இதனை மக்களுக்கு நிறுத்தி நிறுத்தி ஓதிக்காட்ட வேண்டும் என்பதற்காகத்தான்! மேலும், இதனை நாம் படிப்படியாக (சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு) இறக்கி வைத்தோம்.Continue reading "ரமழானும்,குர்ஆன் திலாவத்தும். – பகுதி-3"
ரமழானும்,குர்ஆன் திலாவத்தும். பகுதி – 2
Jawsan Ahamed. jawsan.home.blog 2️⃣0️⃣1️⃣9️⃣-0️⃣5️⃣-2️⃣2️⃣ *_4. குர்ஆனை திக்கித் திக்கி ஓதுபவருக்கான கூலி._* _ஆயிஷா நாயகி அறிவிக்கிறார்கள்._ குர்ஆனை நல்லமுறையில் ( திறமையுடன்) ஓதுபவர் , நல்லவர்களும் கண்ணியமிக்கவர்களுமான வானவர்களுடன் சொர்கத்தில் இருப்பார்கள். குர்ஆனை (இயலாமையால்) சிரமத்துடன் *திக்கி திக்கி ஓதுபவருக்கு இரண்டு மடங்கான நற்கூலிகள்* உண்டு. என நபி ஸல் அவர்கள் கூறினார்கள். *_புகாரி : 4937_* இந்த ஹதீஸின் அடிப்படையில் யாரும் தனக்கு குர்ஆன் ஓதத் தெரியாது என இருக்க வேண்டாம். திக்கித் திக்கியாவதுContinue reading "ரமழானும்,குர்ஆன் திலாவத்தும். பகுதி – 2"
வஹாபியஸம் ஓர் பார்வை ➖➖➖➖➖➖➖
Jawsan Ahamed 2019-03-03 Jawsan490@gmail.com ஸுன்னத் ஜமாத்,சூஃபிஸம்,ஷியா போன்றவர்களால்.சூட்டப்பட்ட "முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் " என்பதன் சுருக்கமாக வஹாபிகள் என்று அழைக்கப்படுகின்றனர்அதை இவர்கள் விரும்பாவிட்டாலும் அப்பெயர் மீண்டும் மீண்டும் திணிக்கப்பட்டதால் அப்பெயரை தனக்கு சாதகமாக ஆக்கிகொண்டார்கள் இந்த முஹம்மத்திய அடிப்படைவாதிகள் வாஹாபிஸத்தை அறிந்துகொள்ளும் முன் இன்று வஹாபிகள் என்பதற்கு இந்த அடிப்படைவாதிகள் தரும் விளக்கத்தை முதலில் பார்ப்போம் ///குர்ஆன் ஹதீஸை மட்டும் பின்பற்றுவோம் என்று சொல்லுகிறவர்களைப் பார்த்து வஹ்ஹாபிகள் என்று கூறப்படும் போது இந்த பெயர்Continue reading "வஹாபியஸம் ஓர் பார்வை ➖➖➖➖➖➖➖"
இஸ்லாமிய வினா விடை தொகுப்பு.
Jawsan Ahamed 2019-05-20 jawsan.home.blog © Copy👉 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்தஹூஅல்ஹம்துலில்லாஹ்!வணங்கு வதற்கு சிரசையும் வாழ்த்து வதற்கு நாவையும் சிந்தித்து செயல்படும் திறனையும் தந்த வல்ல அல்லாஹ்வை போற்றி ஆரம்பம் செய்கிறேன்.1) குர்ஆன் என்பதற்கு பொருள் என்ன்? ஓத2) குர்ஆன் யாரால் அருளப்பட்டது? அகிலங்கள் அனைத்தையும் படைத்த அல்லாஹ்வால் அருளப்பட்டது (உலகப் பொதுமறை அல்-குர்ஆன் 41:2)3) குர்ஆன் எந்த இரவில் அருளப்பட்டது? லைலத்துல் கத்ர் இரவில்(உலகப் பொதுமறை அல்-குர்ஆன் 97:1-5)4) குர்ஆன் யார்Continue reading "இஸ்லாமிய வினா விடை தொகுப்பு."
ரமழானும் குர்ஆன் திலாவத்தும்…….
Jawsan Ahamed 2019-05-17 jawsan.home.blog0762298972 அல்குர்ஆன் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் மிகப் பெரிய ஒரு அத்தாட்சியாகும். முழு மனித சமுதாயத்திற்குமான நேர்வழி இந்த புனித குர்ஆனில் உண்டு. இந்த அற்புதமான வேதம் இந்த உம்மத்தின் இறுதித் தூதர் நபி ஸல் அவர்கள் மீது இறக்கியருளப்பட்டது.நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.ஒவ்வொரு இறைத்தூதர்களுக்கும் ஒவ்வொரு அற்புதங்கள் வழங்கப்பட்டே இருந்தன. அவற்றை காணும் மக்கள் நம்பித்தான் ஆக வேண்டிய நிலை இருந்தது. எனக்கு வழங்கப்பட்ட அற்புதமெல்லாம் எனக்கு அல்லாஹ் அருளிய *வேத அறிவிப்புContinue reading "ரமழானும் குர்ஆன் திலாவத்தும்……."
தஹஜ்ஜத் தொழுகையின் சிறப்புகள் !!!
Jawsan Ahamed 2019-05-15 jawsan.home.blog jawsan490@gmail.com01. பர்ளான தொழுகைக்கு அடுத்த அந்தஸ்த்து...02. கப்ரில் ஒளி கிடைக்கிறது ...03. முகத்தில் ஒளி கிடைக்கிறது ...04. எல்லா நோய்களையும் நிவாரணமாக்குகிறது...05. இருதய நோயை விட்டும் பாதுகாக்கிறது...06. சிறிய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகிறது...07. அமல்களில் இஃலாஸ் உண்டாகிறது...08. எந்த கண்ணும் பாத்திறாத எந்த காதுகளும் கேட்டிறாத எந்த உல்லங்களாலும் சிந்தித்திறாத பெறிய நிஃமத்களை அல்லாஹ் அளிப்பான்...09. பாவகாரியங்களை விட்டும் தடுக்கிறது...10 . அல்லாஹ்வுடைய நெருக்கம் கிடைக்கிறது...11 . இல்மில் பிரகாசம் உண்டாகும்...12Continue reading "தஹஜ்ஜத் தொழுகையின் சிறப்புகள் !!!"
ஹிஜாப் ஒரு சுருக்கமான பார்வை.
Jawsan Ahamed 2019-05-11 jawsan.home.blog ஹிஜாப் பற்றி அறிந்து கொள்ள முயற்சிக்கிற ஒவ்வொருவரும் இரண்டு அடிப்படைகளைப் புரிந்து கொள்வது அவசியம். 1. ஹிஜாப் என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். 2. ஹிஜாப் அல்லாஹ்வுடைய கட்டளைகளில் ஒன்று என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஹிஜாப் என்பதற்கு திரை என்று அர்த்தம். அல்-குர்ஆனில் இவ்வார்த்தை நான்கு இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. நான்கு இடங்களிலுமே திரை என்ற அர்தத்திலேயே இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. (பார்க்க அல்-குர்ஆன் 7:46 33:53 41:5Continue reading "ஹிஜாப் ஒரு சுருக்கமான பார்வை."
*இரவுத் தொழுகை* _தொடர்- 2_
Jawsan.Ahamed 2019.05.10 jawsan.home.blog *_இரவுத் தொழுகையை எவ்வாறு தொழுவது?_* *_ஜமாஅத்தாகவா அல்லது தனியாகவா?_* இஸ்லாத்தில் ஆண்களுக்கு கடமையான தொழுகைகளை மாத்திரமே ஜமாஅத்தாக தொழுவதற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. சுன்னத்தான தொழுகைகளை விரும்பினால் தனியாகத் தொழலாம் அல்லது ஜமாஅத்தாகவும் தொழலாம். அதே போன்று தான் இரவுத் தொழுகையும். அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிக்கிறார்கள். நபி ஸல் அவர்கள் இஷா தொழுது விட்டு வீட்டுக்கு வந்தார்கள். நான்கு ரக்அத்துகள் தொழுதார்கள். சிறுவன் தூங்கி விட்டானா? என்று கேட்டு விட்டு மீண்டும் தொழுதார்கள்.Continue reading "*இரவுத் தொழுகை* _தொடர்- 2_"
#பிரசவ_வலியை_குறைக்க_திருக்குர்ஆன்_ கூறிய_வழிமுறை
Jawsan.Ahamed 2019.05.10 jawsan490@gmail.com jawsan.home.blog 0754689813,0762298972. ஒரு மனிதன் சாதாரணமாக தன் வாழ்வில் 45 டெல் வலியை உணர்கிறான். ஆனால் ஒரு குழந்தையை பெற்றெடுக்க ஒரு தாய் சாதாரணமாக 57 டெல் மேல் வரை வலியை உணர்கிறாள் என்கிறது அறிவியல். பிரசவத்தின் போது தாங்கமுடியாத வலியை ஒரு தாய் அனுபவிக்கிறாள். அந்த வலியை குறைவாக உணர்வதற்காக நவீன விஞ்ஞானம் நீருக்குள் பிரசவம் செய்வதை பரிந்துரை செய்துள்ளது. கிட்டத்தட்ட 70 நாடுகளில் இவை இன்றும் நடைமுறையில் உள்ளது. மேலைContinue reading "#பிரசவ_வலியை_குறைக்க_திருக்குர்ஆன்_ கூறிய_வழிமுறை"
*இரவுத் தொழுகை* _தொடர் – 01_
Jawsan Ahamed 2019.05.09 jawsan.home.blog ( _தஹஜ்ஜத் , கியாமுல் லைல் , தராவீஹ் , வித்ர்_) இவ்வாறு பல பெயர்களைக் கொண்டு இரவுத் தொழுகை அழைக்கப்படுகிறது. *இப் பெயர்களில் இதை அழைப்பது சரிதானா?* 1. *கியாமுல் லைல்* இது நபி ஸல் அவர்களது காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு வாசகம். அல்லாஹ் குர்ஆனில் கூறும் போது قُمِ الّيْلَ إلّا قَلِيلاً இரவில் (தொழுவதற்காக ) எழுவீராக! சொற்ப (நேரம்) தவிர இந்த வசனத்தில் வரும் َقُمِContinue reading "*இரவுத் தொழுகை* _தொடர் – 01_"
பிரசவத்திற்கும் பேரீச்சைப்பழத்திற்கும் என்ன சம்பந்தம் ?
Jawsan Ahamed 2019.04.14 jawsan.home.blog மரியம் (அலை ) அவர்களை வானவர் ஜிப்ரீல், பேரீச்சைப் பழத்தைச் சாப்பிட்டு, கண்குளிர இருப்பீராக என்று கூறினார் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இந்த இடத்தில் திருக்குர்ஆன் ,பிரசவத்திற்கும் பேரீச்சைப் பழத்திற்கும் ஒரு நேர்முறையான சம்பந்தம் உள்ளது என்பதைத் தெரிவிக்கிறது..அது பற்றி பார்ப்போம். இன்றைய நவீன மகப்பேறு மருத்துவர்கள், எல்லா கர்ப்பிணி பெண்களுக்கும் கர்ப்ப காலத்தின் போதும், பிரசவத்திற்குப் பின் மூன்று மாதத்திற்கு, இரும்புச் சத்து மாத்திரை தருகிறார்கள். காரணம் பொதுவாகவே, பெண்களுக்குContinue reading "பிரசவத்திற்கும் பேரீச்சைப்பழத்திற்கும் என்ன சம்பந்தம் ?"
*🎻🎻🎻இஸ்லாமிய பார்வையில் இசை ஓர் ஆய்வு🎻🎻🎻*
Jawsan Ahamed 2019.04.12Jawsan.home.blog*இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும்**அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு*நவீன சாதனங்கள் அதிகரித்து விட்டதால் நாம் எங்கு சென்றாலும் அனைவரின் செவியிலும் இசைக் கருவிகளின் சப்தம் மிகுதியாக விழுந்து கொண்டிருப்பதை அன்றாட வாழ்வில் கண்கூடாகக் கண்டு வருகிறோம். மனிதனின் உடலில் கிளர்ச்சியை ஏற்படுத்தி ஈர்ப்பதால் அதிகமான மக்கள் இதை விரும்பக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இசை மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாக இருந்தால் கண்டிப்பாக மக்களை இசையில் மூழ்காமல் காப்பது நம்Continue reading "*🎻🎻🎻இஸ்லாமிய பார்வையில் இசை ஓர் ஆய்வு🎻🎻🎻*"
ஷஃபான் மாதத்தில் செய்ய வேண்டியவைகளும் செய்யக்கூடாதவைகளும்❗️*
Jawsan Ahamed 2019.04.12 Jawsan.home.blog ஷஃபான் மாதம் என்பது சந்திர மாத கணக்கின் படி எட்டாவது மாதமாகும், இன்னும் ரமழானுக்கு முன்னுள்ள மாதமாகும். இந்த வெளியிட்டீன் மூலம் ஷஃபான் மாத சிறப்புகளையும், இன்னும் ஷஃபான் மாதத்தில் அரங்கேற்றப்படும் ஓர் சில வழிகேடான பித்அத்துகளையும் தெளிவுபடுத்துவது தான் நமது நோக்கம். *ஷஃபான் மாதத்தில் அதிகம் நோன்பு நோற்பதற்கு ஆதாரமாக உள்ள ஹதீஸ்கள்:* நபிகளார் (ஸல்) அவர்கள் நோன்பை விட மாட்டார்கள் என்று நாம் சொல்லுமளவுக்கு நோன்பு வைப்பவர்களாக இருந்தார்கள்.Continue reading "ஷஃபான் மாதத்தில் செய்ய வேண்டியவைகளும் செய்யக்கூடாதவைகளும்❗️*"
அல்லாஹ் அல்-குர்ஆனில் கூறிய நபிமார்கள்.
காலத்திற்கு காலம் மக்களை நல்வழிபடுத்த வல்ல நாயனால் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டவர்களே நபிமார்களாவர். இந்த நபிமார்களைப் பொறுத்தவரை குறிப்பிட்ட சமுதாயத்தினருக்காகவும், குறிப்பிட்ட மொழியினருக்காகவும் ஏன் குறிப்பிட்ட சிலருக்காகவும் கூட அல்லாஹ் அவர்களை அனுப்பியிருக்கிறான். அதே நேரம் ஒட்டு மொத்த முழு மனித சமுதயத்திற்காகவும் அல்லாஹ்வால் அனுப்பட்டவர்களே எம்பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்களாவார்கள். இந்த அடிப்படையில் பல நபிமார்களை அல்லாஹ் அனுப்பியிருந்தாலும் அவர்களில் இருபத்தைந்து நபிமார்களின் பெயர்களை மட்டுமே அல்குர்ஆனில் இடம் பெயரச் செய்திருக்கிறான். இந்த நபிமார்களின் பெயர்களைContinue reading "அல்லாஹ் அல்-குர்ஆனில் கூறிய நபிமார்கள்."
ரமாளான் மாதம் பிறை 17ல் இஸ்லாமிய முதல்போர் பதுரு யுத்தம்.
Jawsan Ahamed 2019.03.26 பத்ரு யுத்தம் பற்றி நாம் அனைவரும் தெரிந்திருந்தாலும் ஒவ்வொரு முஸ்லீமும் அந்த நிகழ்வை ஞாபகப்படுத்துவதன் மூலம் நம்முடைய தக்வாவை அதிகரிக்கலாம். எம்பெருமானார் முஹம்மது முஸ்தபா ஸல்லள்ளாஹு அலைஹிவஸல்லாம் அவர்கள் காலத்தில் தாமே சென்று செய்த யுத்தங்களில் மிக முக்கியமானது பதுர் யுத்தமாகும். இதுவே இஸ்லாத்தின் வெற்றிக்கும் ,இஸ்லாம் அழிக்கப்படாமல் பரவுவதற்கும், முன்னேற்றத்திற்கும் மக்களின் ஊக்கத்திற்கும் வீரத்திற்கும் வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது. முஸ்லிம்களும் முஸ்லிம்களின் எதிரிகளும் கி.பி. 623 ம் ஆண்டு ஹிஜ்ரி 2Continue reading "ரமாளான் மாதம் பிறை 17ல் இஸ்லாமிய முதல்போர் பதுரு யுத்தம்."
பத்ரு ஸஹாபாக்களின் சிறப்புகள்.
Jawsan Ahamed....2019.03.26 Jawsan.home.blog ஷுஹதாக்களின் மகத்துவம்: وَلَا تحسبن الذين قتلوا فى سبيل الله اموانا بل احيآء عند ربهم يرزقون ‘அல்லாஹ்வுடைய பாதையில் வெட்டுப்பட்டு ஷஹீதானவர்களை இறந்தவர்கள் என எண்ணாதீர்கள். அவர்கள் தங்களின் இறைவனின் சன்னிதானத்தில் உயிருள்ளவர்களாவும், உணவளிக்கக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். (அல்குர்ஆன்) அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் மேற்கூறிய வசனம் குறித்து விளக்கம் கேட்;ட போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்ததாக கீழ்காணும் ஹதீதைContinue reading "பத்ரு ஸஹாபாக்களின் சிறப்புகள்."
வஹாபிகளை எதிப்போம்.
Jawsan Ahamed 2019-03-09 இன்று இஸ்லாமிய உலகில் வஹாபிஸத்திற்கு எதிரான எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது....!!! சாந்தி, சமாதான, அன்பு மார்க்கமான இஸ்லாத்தை பின்பற்றி வாழும் உண்மை முஸ்லீம்கள் (சுன்னத் ஜமாஅத்) பாரம்பரிய முஸ்லிம்களை அழிக்க வந்த இலுமினாட்டிகள்தான் இந்த வஹாபிகள் என்பதை இன்று முழு இஸ்லாமிய உலகமும் அறிந்து வைத்துள்ளது. . இஸ்லாமிய உலகில் 87 சதவீதமானவர்கள் ஸுன்னத் வல் ஜமாத்தினர்கள். வஹாபிகள் வெறும் 3 சதவீதம் தான். . முஸ்லிம்கள் சாந்தி, சமாதானத்தைContinue reading "வஹாபிகளை எதிப்போம்."
Wahabi Dictionary ஓர் ஆய்வு.
Jawsan Ahamed 2019-03-06 வஹாபி அகராதி உலகில் வாழும் ஒவ்வொரு மொழி பேசுவோருக்கும் தனியான டிக்ஷனரி (அகராதி) இருக்கின்றது. அரபியில் “மௌத்” என்றால் மரணம். ஆங்கிலத்தில் “மௌத்” என்றால் வாய். இது நீங்கள் அறிந்த விடயம். அதே போன்று உலகில் உள்ள ஒவ்வொரு மதத்தினருக்கும் தனியான டிக்ஷனரி இருக்கின்றது. முஸ்லிம்கள் அல்லாஹ்வைப் பற்றிக் கூறும் விளக்கம் அல்ல இந்துக்கள் அவர்களின் கடவுளைப் பற்றிக் கூறும் விளக்கம். அது முற்றிலும் வேறானது. முஸ்லிம்கள் “விசுவாசிகள்” எனும் போது கொடுக்கும்Continue reading "Wahabi Dictionary ஓர் ஆய்வு."
🧕🏻 ஹிஜாப் தரும் சுதந்திரம்!
Jawsan Ahamed 2019-02-19 Jawsan490@gmail.com அறியாமலேயே...! கவலையும், துயரமும், கோபமும், வேதனையும் எனக்கு... கண்களின் ஓரம் கண்ணீரும் இருக்கு... கண்ணீரின் காரணம்??? நீ என்னை ஒதுக்குவதாலும், உன் கேலிக் கூத்தாலும் அல்ல... நீ உனையே ஒதுக்குவதால், உனை நீயே ஏமாற்றிக் கொள்வதால், இறுதி நாளில் பாவியாக நிற்கப் போவதால்... அடுத்தவர் கண்களுக்கு நான் அழகாக, காட்சிப் பொருளாக, வடிவமான சிலையாக இல்லாமலிருக்கலாம்... இஸ்லாம் எனக்களித்த சட்டத்தை மதிக்க விரும்புகிறேன்... அக அழகே முக அழகு என்னில் சொல்கிறேன்...Continue reading "🧕🏻 ஹிஜாப் தரும் சுதந்திரம்!"
இஸ்லாம் கூறும் இன்பமான கணவன் மனைவியா நீங்கள் ?
Jawsan.Ahamed 2019~02~17 Jawsan490@gmail.com திருமணம் செய்து கணவன் மனைவியாக கைக் கோர்ப்பவர்கள் கடைசிவரை சந்தோசமாக வாழ வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். மணமக்களை வாழ்த்துபவர்கள் கூட இதைத்தான் விரும்புவார்கள். ஆனால் பல்வேறு காரணங்களால் பல தம்பதியர்களின் வாழ்க்கை சந்தோசமாக அமைவதில்லை. முக்கியமாக புரிந்துணர்வில் ஏற்படும் கோளாறுகள் இதற்கு காரணமாக அமைந்து விடுகின்றது. கட்டிலுக்கு கணவன் மனைவியாக இருந்து, விடிந்ததும் நீயா, நானா என்று மோதிக் கொள்பவர்கள் அல்லது நீ யாரோ, நான் யாரோ என்று கண்டுக் கொள்ளாமல் இருப்பவர்கள்Continue reading "இஸ்லாம் கூறும் இன்பமான கணவன் மனைவியா நீங்கள் ?"
காதலர் தினம் உருவான உண்மை வரலாறு.!
https://wp.me/pazcVh-9 http://jawsan,sMuslimExpressmedia.wordpress.com Jawsan.Ahamed 2019-02-10 Jawsan490@gmail.com முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர். உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர்தான். நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.'(அல்குர்ஆன்-5:51) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் உங்களுக்கு முன்னர் வாழ்ந்தவர்களை நீங்கள் ஜானுக்கு ஜான், முழத்திற்கு முழம் திடனாக பின்பற்றுவீர்கள். அவர்கள் யூதர்களும், கிறிஸ்தவர்களுமா? அல்லாஹ்வின் தூதரேContinue reading "காதலர் தினம் உருவான உண்மை வரலாறு.!"
அகீகா பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு.
https://wp.me/pazcVh-9 http://jawsan,sMuslimExpressmedia.wordpress.com Jawsan.Ahamed 2019-02-07 Jawsan490@gmail.com அகீகா என்பது பெற்றோர்கள் தமது குழந்தையின் பிறப்பினை முன்னிட்டு "அல்லாஹ்வுக்காக அருத்துப் பலி கொடுப்பதாகும்" என்று இஸ்லாம் சொல்லித் தருகிறது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் "எவர் தமக்கு கிடைத்த குழந்தைக்காக அருத்துப்பலியிட விரும்புகிறாரோ! அவர் ஆன் பிள்ளைக்கு இரண்டு ஆடுகளையும் பெண் பிள்ளைக்கு ஒரு ஆட்டையும் அருத்துப்பலியிடட்டும்." (நூல்கள்: அபூதாஊத்/ நஸயி) ஆன் பிள்ளைக்கு இரண்டு ஆடுகளும், பெண் பிள்ளைக்கு ஒரு ஆடும் அறுத்துக் கொடுக்கப்படுவதுContinue reading "அகீகா பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு."
வளர்ப்புக் குழந்தைகள் விஷயத்தில் இஸ்லாமின் நிலைப்பாடு!
https://wp.me/pazcVh-9 http://jawsan,sExpressmedia.wordpress.com Jawsan Ahamed 2019-02-05 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ், எந்த மனிதனுடைய அகத்திலும் அல்லாஹ் இரண்டு இருதயங்களை உண்டாக்கவில்லை - உங்கள் மனைவியரில் எவரையும் நீங்கள் லிஹார் (என் தாயின் முதுகைப் போன்று அதாவது தாய் போன்று இருக்கிறாள் என்று) கூறுவதனால் அவர்களை (அல்லாஹ் உண்மையான) உங்கள் தாயாக்கி விடமாட்டான், (அவ்வாறே) உங்களுடைய சுவீகாரப்பிள்ளைகளை உங்களுடைய புதல்வர்களாக ஆக்கிவிட மாட்டான். இவை யாவும் உங்களுடைய வாய்களால் சொல்லும் (வெறும்) வார்த்தைகளேயாகும், அல்லாஹ் உண்மையையே கூறுகிறான். இன்னும்Continue reading "வளர்ப்புக் குழந்தைகள் விஷயத்தில் இஸ்லாமின் நிலைப்பாடு!"
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு….
https://wp.me/pazcVh-9. Jawsan Ahamed 2019-02-05 உலக வாழ்க்கையில் நாம் பெற்றிருக்கின்ற செல்வங்களிலெல்லாம் மிக உயர்ந்த செல்வம் குழந்தைச் செல்வம். அல்லாஹுத் தஆலா அல்குர்ஆனில் குழந்தைகளை ஸீனத் என்று வர்ணிக்கின்றான். "செல்வமும் பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்." (ஸூரதுல் கஃப்: 46) குழந்தைகள் இந்த உலகத்தில் அல்லாஹ் மனிதர்களுக்கு வழங்கியிருக்கின்ற ஒரு நிஃமத் (அருட்கொடை) என்றும் அல்லகுர்ஆன் குறிப்பிடுகின்றது. "ஏராளமான பொருள்களையும் புதல்வர்களையும் (தந்து) கொண்டு உங்களுக்கு உதவி செய்து, உங்களைத் திரளான கூட்டத்தினராகவும் ஆக்கினோம்." (ஸூரதுல் இஸ்ரா:Continue reading "குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு…."
இஸ்லாமியத் திருமணம்.
Jawsan Ahamed 2019-01-31 Jawsan.home.blog Jawsan,s muslim Express media.lk Jawsan490@gmail.com பாடம் -05 ----------------- *💘நிகாஹ்💘* *திருமண ஒப்பந்தம்* இஸ்லாம் திருமணத்தை வாழ்க்கை ஒப்பந்தமாகக் கருதுகின்றது. அப்பெண்கள் உங்களிடமிருந்து கடுமையான உடன்படிக்கை செய்துள்ளனர். அல்குர்ஆன் 4:21 திருமணம் என்பது சடங்குகளின் தொகுப்பன்று; அது வாழ்க்கை ஒப்பந்தம் என்று இந்த வசனம் தெளிவாக்குகின்றது. ஒப்பந்தம் என்பது அதில் சம்மந்தப்பட்ட இரு சாராருக்கும் புரியக் கூடிய மொழியில் அமைந்திருக்க வேண்டும். புரியாத பாஷையில் எவரும் ஒப்பந்தம் செய்ய மாட்டார்கள்.Continue reading "இஸ்லாமியத் திருமணம்."
இஸ்லாமியத் திருமணம்.
Jawsan Ahamed 2019-01-30 Jawsan490@gmail.com பாடம் 4⃣ மஹரும் ஜீவனாம்சமும்💵💰👑* திருமணத்தில் பெண்களுக்கு மஹராகக் கணிசமான ஒரு தொகையை வழங்கி விடுமாறு இஸ்லாம் கூறுகிறது. இல்லற வாழ்க்கையில் அதிகமான இழப்புக்கு ஆளாவது பெண்கள் தான். தங்களின் அழகையும், இளமையையும் இழந்த பின் அவர்கள் விவாகரத்துச் செய்யப்படக் கூடும். அந்த நிலையை எல்லாம் எண்ணிப் பார்த்து மஹர் தொகையைத் தீர்மானிக்கும் உரிமையைப் பெண்களுக்கு இஸ்லாம் வழங்குகின்றது. இன்றைய நடைமுறையில் உள்ள ஜீவனாம்சத்தை விட *இஸ்லாம் வழங்குகின்ற முன் ஜீவனாம்சம்Continue reading "இஸ்லாமியத் திருமணம்."
இஸ்லாமியத் திருமணம்.
Jawsan Ahamed 2019-01-30 Jawsan490@gmail.com Jawsan.home.blog பாடம 3⃣ பெண்ணின் பொறுப்பாளர் மணப் பெண்ணின் சம்மதம் அவசியம் என்றா லும் *ஒரு பெண் தானாக தன் திருமணத்தை நடத்திக் கொள்ள இஸ்லாம் அனுமதிக்கவில்லை.* மாறாக அவளது பூரண சம்மதத்துடன் அவளது பொறுப்பாளர் தான் நடத்தி வைக்க வேண்டும். மண மகன் சார்பில் இத்தகைய பொறுப்பாளர் எவரும் தேவையில்லை. *ஒரு திருமணம் முழுமைபெற தேவையானவை* *மணமகன் – மணமகள்* 1💕. மணமகளுக்காக ஒரு பொறுப்பாளர் (வலி) 2💕. மணமக்களின்Continue reading "இஸ்லாமியத் திருமணம்."
இஸ்லாமியத் திருமணம்.
Jawsan Ahamed 2019-01-30 Jawsan,s Muslim Express media.lk பாடம் 2 ------------------- மணப் பெண் தேர்வு செய்தல். மணப் பெண்ணைத் தேர்வு செய்யும் போது அவள் ஒழுக்கமுடையவளாகவும், நல்ல குணமுடையவளாகவும், இருக்கிறாளா என்பதையே கவனிக்க வேண்டும். *பொருளாதாரத்தையோ, குலப்பெருமையையோ, உடல் அழகையோ* பிரதானமாகக் கருதக் கூடாது என்று இஸ்லாம் கூறுகின்றது. மணமகனைத் தேர்வு செய்யும் போது பெண்களும் *ஆண்களின் நன்னடத்தையையே* பிரதானமாகக் கொள்ள வேண்டும். பெண்கள் அவர்களின் செல்வத்திற்காகவும், அவர்களின் அழகுக்காகவும், அவர்களின் பாரம்பரியத்திற்காகவும், அவர்களின்Continue reading "இஸ்லாமியத் திருமணம்."
அழகான உதாரணத்தில் இவ்வளவு பட்ப்பினையா
Jawsan Ahamed 2019-01-29 Jawsan490@gmail.com Jawsan.home.blong ஷிர்க்கும் சிலந்தி வீடும். *✒இஸ்மாஈல் ஸலபி* அல் குர்ஆன் அடிப்படையான சில விடயங்களைக் கூட உதாரணங்கள் கூறி விளங்க வைக்கும். அவ்வாறு அது கூறும் உதாரணங்களை ஆழமாக நோக்கினால் அல்லாஹ்வின் இறைமையையும் அல்குர்ஆன் இறைவேதம் என்பதையும் உறுதி செய்வதாக அமைந்திருக்கும். இந்த வகையில் இணைவைத்தலுக்கு அல்லாஹ் உதாரணம் கூறும் போது சிலந்தி வீட்டை உதாரணமாகவும் உவமையாவும் கூறுகின்றான். ‘அல்லாஹ்வையன்றி (வேறு) பாதுகாவலர்களை எடுத்துக் கொண்டோரின் உதாரணம், சிலந்தியின் உதாரணத்தைப் போன்றதாகும்.Continue reading "அழகான உதாரணத்தில் இவ்வளவு பட்ப்பினையா"
சுவாரசியமான இனிமையான உண்மையான செய்தி.
Jawsan Ahamed 2019-01-29 Jawsan Muslim Express media.lk *"நான் குழந்தையாக* இருந்தபோது என்வீட்டுக்கு ஒருவரை புதிதாக அழைத்து வந்தார் என் *அப்பா."* அவரை என் *அம்மாவுக்கும்* பிடித்திருந்தது. இருவரும் என்னை விட அவரை அதிகம் கவனித்தனர். அதனால் ஆரம்பத்தில் எனக்கு அவரை பிடிக்கவில்லை. சீக்கிரமே அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவராகிப் போனார். நாட்கள் செல்லச் செல்ல எனக்கும் அவரை மிகவும் பிடித்து விட்டது. என் அப்பாவும் அம்மாவும் எனக்கு அறிவுரை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அவரோContinue reading "சுவாரசியமான இனிமையான உண்மையான செய்தி."
இஸ்லாமியத் திருமணம். பாடம் – 1🎀
Jawsan Ahamed 2019-01-29 Jawsan Muslim Express media.lk *💖மண வாழ்வின் அவசியம்💖* மனித வாழ்வில் தவிர்க்க முடியாத நிகழ்ச்சிகளில் திருமணம் முக்கியமான இடத்தை வகிக்கின்றது. திருமணத்தை மறுப்பவர்கள் மிகவும் அரிதாகவே காணப்படுவதிலிருந்து மணவாழ்க்கையின் அவசியத்தை உணரலாம். மணவாழ்வு, ஆன்மீகப் பாட்டைக்கு எதிரானது என்று சில மதங்கள் கூறுவதை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக, திருமணத்தை அதிகமதிகம் வலியுறுத்துகிறது. உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் துறவறம் மேற்கொள்ள அனுமதி கேட்டContinue reading "இஸ்லாமியத் திருமணம். பாடம் – 1🎀"
பாலைவன சிங்கம்,சமூகப் போராளி உமர் முக்தார்.
Jawsan,s muslim Express media.lk Jawsan Ahamed 2019-01-26 உமர் முஃக்தார் (1862 – செப்டம்பர் 16, 1931) மினிபா எனும் பழங்குடி இனத்தைச்சார்ந்த இவர் லிபியாவில் பார்குவா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். 1912 ஆம் ஆண்டில் இருந்து 32 ஆண்டுகளாக லிபியாவில் இத்தாலியரின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியவர். இவர் இத்தாலியர்களால் கைது செய்யப்பட்டு 1931 இல் தூக்கிலிடப்பட்டார். சிறு வயது வாழ்க்கை 16ம் வயதை எட்டுகையில் இவரது தந்தை காலமானார். இவருடைய மாமனார் ஹுசைன்Continue reading "பாலைவன சிங்கம்,சமூகப் போராளி உமர் முக்தார்."
வழிகெட்ட வஹாபிசம் ஓர் ஆய்வு.
Jawsan Ahamed 2019-01-26 தௌஹீத் ஜமாஅத் ஒரு வஹாபிய இயக்கம் என்பதை ஆதாரபூர்வமாக நிலைநிறுத்தும் தளம் ,இன்ஷாஅல்லாஹ் !!! நோக்கம் ஃபத்வாக்கள் கொள்கைகள் வீடியோ நூற்கள் பதிவுகள். Jawsan,s muslim Express media.lk *ஹதீஸ்களின் வெளிச்சத்தில் வஹாபிகள் -1* *குழப்பத்தின் திசை அறிவித்தல்:* ~~~~~~~~~~~~~~ *[ஹதீஸ் எண்1]* அண்ணலெம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள்,அன்னை ஹஃப்ஸா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டு முற்றத்தில்ச் நின்றவாறு கிழக்கு திசை நோக்கி சுட்டிக்காட்டி,அங்கிருந்து தான் (மார்க்கத்தில்)Continue reading "வழிகெட்ட வஹாபிசம் ஓர் ஆய்வு."
*(கணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள்.)*
Jawsan Ahamed 2019-01-23 jawsan490@gmail.com Jawsan.home.blog *கணவன் மண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம் நடத்த ஆசைதான். அது சிலருக்கு எளிதாகவும் அனேகருக்கு சிரமமாகவும் இருக்கிறது.* *குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை?* *கணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன?* *குழந்தைகளை தன்னம்பிக்கையுடன் வளர்ப்பது எப்படி?* *குடும்ப மகிழ்ச்சியில் உறுப்பினர்களின் பங்கு என்ன?* *வரவு, செலவை வரையறுப்பது எப்படி?* *குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை?* *1. வருமானம்* *2. ஒத்துழைப்பு* *3. மனித நேயம்* *4. பொழுதுபோக்கு* *5.Continue reading "*(கணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள்.)*"
*அல்லாஹ்வின் தண்டனை பல வகைகளாக இருக்கும்*
Jawsan Ahamed 2019-01-23 யாரேனும் ஒருவர் உங்களிடம்:- "நாம் எவ்வளவோ பாவங்கள் செய்கின்றோம் ஆனால் இறைவன் தண்டிப்பதில்லையே என வினவினால் , உங்களது விடை பலவாறாக இருக்கும். இனி அதில் இவ்விடையையும் இணைத்துக்கொள்ளுங்கள்" 1- அல்லாஹ்விடம் நெஞ்சுருக உரையாடுகின்ற இனிமையான அந்த உணர்வை உன்னிடமிருந்து அவன் பறித்துக் கொள்ளவில்லையா! 2-அல்லாஹ்வின் முன் உள்ளச்சத்துடன் அழ முடியாத உமது உள்ளத்தை இறுகியதாக புரட்டி விட வில்லையா ! 3- இறை வசனங்களான அல் குர்ஆனின் ஒரு பக்கத்தையும் ஓதும்Continue reading "*அல்லாஹ்வின் தண்டனை பல வகைகளாக இருக்கும்*"
You must be logged in to post a comment.